ஜவகர்லால் நேரு
குழந்தைப் பருவம்
ஜவகர்லால் தனிமையில் வளர்ந்தான். அவனுடைய உறவினர்களில் குறைந்த வயதுடையவர்கள் கூட அவனைக் காட்டிலும் அதிக வயதானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொண்ட போதிலும் அவர்களோடிருப்பதை ஜவகர் விரும்பவில்லை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் தகப்பனாரோடிருப்பதைத் சிறுவனான ஜவகர் மிக விரும்பினான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது துரதிர்ஷ்டமே அவனுடைய தகப்பனார் புதிதாக ஏதவாது விளையாட்டைக் கண்டுபிடிப்பார் என்பது நிச்சயம்.
குழந்தைப் பருவம்
ஜவகர்லால் தனிமையில் வளர்ந்தான். அவனுடைய உறவினர்களில் குறைந்த வயதுடையவர்கள் கூட அவனைக் காட்டிலும் அதிக வயதானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொண்ட போதிலும் அவர்களோடிருப்பதை ஜவகர் விரும்பவில்லை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் தகப்பனாரோடிருப்பதைத் சிறுவனான ஜவகர் மிக விரும்பினான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது துரதிர்ஷ்டமே அவனுடைய தகப்பனார் புதிதாக ஏதவாது விளையாட்டைக் கண்டுபிடிப்பார் என்பது நிச்சயம்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா