[ வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் மீன்களை
பரிசோதனை செய்யவென குறித்த பிரதேசத்திற்கு இன்று நண்பகல் கிழக்கு
பல்கலைக்கழக
[Thursday, 2012-10-18
|
|
|
|
புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன் |
| உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க மாட்டேன்!
- நித்தியானந்தா
[Saturday, 2012-10-20
|
|
|
|
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கியதும், போலீசில் புகார்
செய்திருப்பதும் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. அதனால் எனக்கு
அதிர்ச்சியில்லை. நானே ராஜினாமா செய்கிறேன் என ஆதீனத்திடம் வாக்குறுதி
அளித்திருந்தேன்.
நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்யலாம் என காத்திருந்தேன். அதற்குள் அவரே என்னை நீக்கி விட்டார். அதற்கு என்ன காரணம் என |
| நித்தியானந்தாவால் சரியும் 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம்!
[Saturday, 2012-10-20
|
|
|
|
இந்த பிரச்னை 3 மாதம் கிடப்பில் கிடந்தது. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு
விசாரணைக்கு வந்ததும் விவகாரம் பூகம்பமாக வெடித்து |
| நித்தியானந்தா நீக்கப்பட்டது இறைவனின் செயல்!
- மதுரை ஆதீனம்
[Saturday, 2012-10-20
|
|
|
|
சைவ மெய்யன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், தமிழக அரசு,
நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு இணங்கவும் அவரை பதவியில் இருந்து |
| மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை!
[Saturday, 2012-10-20
|
|
|
|
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் வாதிட்ட அரசு தலைமை |
| காதல் தோல்வியால் கின்னஸ் சாதனை புரிந்த உலகின் பருமனான நபர்!
[Tuesday, 2012-10-16
|
|
|
|
காதல் தோல்வியால் இராட்சத உருவத்தைப் பெற்ற அவர், தற்போது பிறிதொரு பெண்
மீது ஏற்பட்ட காதலால் நிறையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளார்.2009 ஆம் ஆண்டில் 980 இறாத்தல் |
| ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைவடையும்.
[Saturday, 2012-10-13
|
|
|
|
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப்
புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. * உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. * கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி |
| குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக வேண்டுமென்றால், தினமும் 9 முறை சாப்பிடுங்கள்!
[Thursday, 2012-10-18
|
|
|
|
இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு
கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட முடிவுகளில்
பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் |
திருஞான
சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனமடத்தின்
292-வது ஆதீன மாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த மடத்தின் மொத்த
சொத்து மதிப்பு 1400 கோடி.
வலிப்பு நோய் (epilepsy) மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more I agree X
Profile![]() http://ganeshparthipan.blogspot.com நீங்கள் மட்டுமே காண முடியும் Google தொடர்புகளிலிருந்து விவரம்http://ganeshparthipan.blogspot.com/ உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த YouTube வீடியோக்களையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். வீடியோக்கள் அவைகள் பகிரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த வீடியோவையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். |
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா