உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து விடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் குடியுரிமை கிடைக்கும்.
தமிழ் பேசும் மக்கள் ஓரளவு அந்த நாட்டில் உள்ளனர் . அதில் அதிகமாக , புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் (காரைக்கால் , அம்பகரதூர் ) நீடூர் மற்றும் இலங்கை வழி வந்த தமிழர்களும் அதிகமாக உள்ளனர். அங்கு தமிழ் எழுத்து எழுதப்பட்ட கடைகளும் அதிகமாக உள்ளன.
பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்

https://twitter.com/#!/ganesman


















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா