இதனை எடை 122 கிலோகிராம் என வனசீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மலைப்பாம்பு எலஹெர கிரிதலே புனித பூமியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பிரதேத்தில் இதற்குச் சமாந்தரமான மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment