அழகு மலர்கள் மனிதர்களுக்கு வழங்கும் இயற்கை, ஒப்பற்ற மருந்து தேனாகும்.
பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன் உடலுக்கு கசப்பு சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.
தேன் சுவைக்கு இணையான பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80% காரம், 20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்ல
பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன் உடலுக்கு கசப்பு சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.
தேன் சுவைக்கு இணையான பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80% காரம், 20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்ல
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா