May 18, 2012

அழகான பாதத்திற்கு--அழகு குறிப்புகள்

.
• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம் போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து

0Comment count
0View count
11:23:00 AM

0Comment count
0View count
11:19:00 AM

0Comment count
0View count
11:17:00 AM

0Comment count
0View count
11:14:00 AM

0Comment count
0View count
11:12:00 AM

0Comment count
0View count
11:09:00 AM

0Comment count
0View count
11:07:00 AM

0Comment count
0View count
10:56:00 AM

0Comment count
0View count
10:54:00 AM

0Comment count
0View count
10:51:00 AM
Draft

0Comment count
0View count
10:49:00 AM

0Comment count
0View count
10:47:00 AM

0Comment count
0View count
10:45:00 AM

0Comment count
0View count
10:42:00 AM

0Comment count
0View count
10:39:00 AM

0Comment count
0View count
10:36:00 AM

0Comment count
0View count
10:34:00 AM

0Comment count
0View count
10:30:00 AM

0Comment count
0View count
10:28:00 AM

0Comment count
0View count
10:23:00 AM

0Comment count
0View count
10:20:00 AM
Draft

0Comment count
0View count
10:18:00 AM

பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சைகள்

பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சைகள்பாம்பு கடித்து சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டால், உடனே மயங்கி விழுவதுண்டு, சில சமயம் இறக்கவும் நேரிடும்.

இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர்

கொத்துமல்லி..





மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி
தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம்.
வளரியல்பு :- கொத்துமல்லி நன்செய்,, புன்செய் நிலங்களில் முக்கியமாக கரிசல்மண்,, செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இதன் தாயகம் தென் ஐரோப்பா,, மற்றும் வட ஆப்பிரிக்கா, தென் மேற்கு ஆசியா ஆகும். பின் இது மத்திய ஆசியா, மெடட்டரேனியன், இந்தியா, தெற்கு ஆசியா, மெக்சிகன் டெக்கான், லேட்டின் அமரிக்கா, போர்ச்சுகஸ், சைனா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா,  மற்றும் ஸ்கேண்டிநாவின் ஆகய நாடுகளுக்குப் பரவிற்று. இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும்.  இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்து

May 17, 2012

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்


அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.

இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.
  • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. 

May 16, 2012

சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்!


2020-ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ.... உலக அளவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் எட்டு கோடியைத் தொட்டுவிடும்!'' என்று எச்சரிக்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் சமீபத்திய ஆய்வு.   
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத சங்கடம், இன்சுலின் ஊசி. இப்போது அந்தச் சங்கடத்துக்கு ஒரு மாற்று வந்திருக்கிறது. 'வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஊசி குத்திக்கொண்டு, வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு இல்லை!’ என்கிற நல்ல செய்தியைத் தர வந்திருக்கிறது 'இன்சுலின் பம்ப்’!

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்!-அதிர்ச்சித்தகவல்!



அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட்

Cesarean (C-section) Birthநச்சுக் கொடி கீழிறக்கம் - பெண்கள் சந்திக்கும் ஆபத்தான கட்டம்!



பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.

இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப்

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம்...



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது?
உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாகவே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனிதன் நோயின்றி வாழமுடியும்.
மனித உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், இரத்த நாளங்களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப்பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் அருகம்புல்!


ருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்... என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம். அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்! 
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல்

உங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க


25

இதயம் !

 பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...