Jun 13, 2012

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?


உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான

டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?


டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. டூ சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும். டூ முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். டூ கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு

Jun 12, 2012

கோடையை சமாளிக்க சில வழிகள்


summerகோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2 மாதம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடுவார்களே, ஜாலியாக டூர் கிளம்பலாம், வாரகடைசியில் தீம் பார்க் போகலாம், நேரம் காலம் இல்லாமல்,உச்சி வெயிலில் கூட, ரோட்டில் நின்று கிரிக்கெட் ஆடலாம், ஆனால், இந்த வேகாத வெயிலை நினைத்தால்தான், அனைவருக்கும் கவலை வந்து விடுகிறது.வெயில் அடிக்கிறது என்பதற்காக நம் சந்தோஷங்களை குறைத்துக் கொள்ள

நெஞ்சு எரிச்சல் (Acidity)


Acidity
’இப்பத்தான் சாப்பிட்டேன். ஆனாலும் ஏதோ பசிக்கிற மாதிரியே இருக்கு. ஒரே பகபகன்னு இருக்கு...’ மாதிரியான டயலாக் நம்ம வீடுகள்ல அடிக்கடி கேட்டிருப்போம். ஏன் நாமே கூட எப்பவாவது சொல்லிருப்போம். அது பசி இல்ல. அசிடிட்டின்னு சொல்ற நெஞ்செரிச்சல்.
நாம் சாப்பிடற உணவு ஜீரணமாக உதவியா நம்ம வயித்துல சில என்சைம் (enzymes) களும், அமிலங்களும் சுரக்கும். அதுல ஏதாவது பிரச்சினை ஏற்பட்டா நம்ம ஜீரண சக்தி பாதிப்படையும்.
அப்ப இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுது. சரி! எதனால இதுல மாற்றங்கள் ஏற்படுது?

Jun 11, 2012

40+ஆலோசனைகள்


muthumai
மனித வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.40 வயது ஆகின்றபோது எல்லாமே சரிவடையத் தொடங்குகின்றது என்பது தான் அவர்களின் கருத்தாகும்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வொன்றின் பிரகாரம் 41 வயதில் தான் பிரிட்டிஷ் மக்கள் எல்லா
சரளமாக பேச முடியாத ஒரு நிலையே  திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம்
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு
நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம்

சிறுநீரக செயலிழப்பு

kidney,urine,siruneerakam


வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.


இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட

நடுத்தர வயதினரின் மனநிலையை பாதிக்கும் தொந்தி


thonthi,big stomach


அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை

சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது?


‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம்

இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் புன்னகை


smile,cute,girl
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது  நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...