Sep 10, 2012

எண் 6 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்

ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டு நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.
இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்!  இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும்,

எண் 5 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்


இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு

எண் 3 ல் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்


ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள்.
தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை

எண் 2 ல் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்-

இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது.
பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம்.

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்


ண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun) :
எல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறனந்த‌வர்கள் பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.
அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள்

எண் 4 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள் -உங்களை பற்றி தெரிஞ்சுகொள்ளுங்கள்!


இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.
வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி

நியூயார்க் நகரை சூறாவளி புயல் தாக்கியது: வீடுகள் தரை மட்டம்


 
அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலை ஒட்டிய வட கிழக்கு மாகாணங்களில் சூறாவளி புயல் வீசுகிறது. இப்புயல் நியூயார்க் நகரை நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. அடுத்தடுத்து 2 சூறாவளி புயல்கள் தாக்கின.
 
முதலில் வீசிய புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் தூசிகளும், மணலும் வாரி இறைக்கப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் மற்றொரு புயல் தாக்கியது. இது மிகவும் கடுமையாக இருந்தது. நியூயார்க்கில் அதை சுற்றியுள்ள 10 மைல் சுற்றளவும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இத் தாக்குதலில் வீடுகள் தரை மட்டமாயின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. ரோடு களில் சென்ற கார் உள்ளிட்ட வாகனங்கள் தலை குப்புற கவிழ்ந்தன. மின்சாரமும் டெலிபோன்

Sep 9, 2012

ஹோண்டா சிட்டி காரில் புது வேரியன்ட்



கார்கள் விற்பனையில், ஹோண்டா சிட்டிகாருக்கு தனி இடம் உண்டு. இந்த கார் ஏற்கனவே, ஏழுவேரியன்ட்களில் கிடைக்கிறது. தற்போது, எஸ்- ஏடிஎன்ற புது வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் இந்த புதிய கார் வெளிவந்துள்ளது. இந்த காரின் விலை ரூ.9.09 லட்சம் (எக்ஸ்ஷோரூம்). ஏற்கனவே விற்பனையில்உள்ள மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட ஹோண்டாசிட்டி காரை விட, இந்த புதியகாரின் விலை ரூ.70,000 அதிகம். இதற்கு முன்,ஹோண்டா சிட்டி காரில்,ஆட்டோ மேடிக் கியர் பாக்ஸ்

தீபாவளி பண்டிகையை ஒட்டி பீனிக்ஸ் பைக் அறிமுகம்


இருசக்கர வாகன விற்பனையில், என்ட்ரி லெவல் பைக் என்ற பிரிவு உண்டு. 100 சிசி முதல் 125 சிசி வரை திறன் கொண்ட இவ்வகை பைக்குகள் விலை குறைவானவை. முதல் முறையாக பைக் ஓட்டுபவர்கள், இத்தகைய பைக்குகளையே வாங்குகின்றனர். மொத்த பைக் விற்பனையில்,என்ட்ரி லெவல் பைக் பங்களிப்பு மிக அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த பிரிவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனமும் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. எனினும், ஹோண்டா நிறுவனத்தின் டிரீம் யுகா 110 பைக் வந்த பிறகு, டி.வி.எஸ்., நிறுவனம் பின் தங்க தொடங்கியுள்ளது.

புதிய தென்றலாய் ஒரு மோட்டார் பைக் சுசுகி ஹயாட்


இந்தியாவின் சாமானிய மக்களும் வாங்கக்கூடிய வகையில், அதேநேரம் நல்ல அழகான வடிவமைப்பில்,அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் வந்துள்ளதுஜப்பானின் சுசுகி நிறுவனத்தின் "ஹயாட்' மோட்டார் சைக்கிள். ஹயாட்என்றால் ஜப்பானிய மொழியில் "புதிய தென்றல்' அல்லது "துரிதக் காற்று' என்று பொருள்.பெயருக்கேற்ப மென்மையான இவ்வண்டி 112சிசி என்ஜினும், 5ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் பின்புற ஷாக்அப்சர்பர் கொண்டது. உபயோகிக்க எளிதாகவும் இருப்பதால் முதல் முறையாக பைக் வாங்கும் இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஹயாட்டின் என்ஜின்112சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்சிலிண்டர் மோட்டாருடன் 8.2.bhp பவரை கொடுக்க வல்லதும், 4ஸ்பீடு கியர் பாக்சுடனும்வருகிறது.

ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் ரினால்ட் கார் அறிமுகம்


மிட்சைஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கும். நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரை பல்ஸ் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து ரினால்ட் விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, தற்போது நிசானின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் சன்னி செடான் காரை ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் சிறு சிறு மாறுதல்களை செய்து சன்னியை ஸ்கேலாவாக மாற்றியிருக்கிறது ரினால்ட். சன்னியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...