அடுத்த சில வாரங்களில் மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம்
செய்யப்படலாம் என்று தெரிகிறது. ராகுல் காந்திக்கு முக்கியமான பதவி
கிடைக்கலாம். அதே போல ஆந்திரா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்
காங்கிரஸ் முதல்வர்களும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளையும் 2ஜி, நிலக்கரி விவகாரங்களுக்கு பதில் சொல்லி, தற்காப்பு நிலையிலேயே கடந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க் கட்சிகளுடன் நேரடியான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரேக் போட்டு வந்த சோனியா,
கடந்த 3 ஆண்டுகளையும் 2ஜி, நிலக்கரி விவகாரங்களுக்கு பதில் சொல்லி, தற்காப்பு நிலையிலேயே கடந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க் கட்சிகளுடன் நேரடியான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரேக் போட்டு வந்த சோனியா,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா