நிலநடுக்கத்தின் போது குடியிருப்புகளும், கட்டிடங்களும் அதிர்ந்தன. இந்தோனேசியாவின் எனரோடலில் இருந்து 256 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 58 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.
இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதல் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment