Sep 9, 2012

இளவரசர் ஹரி, திடீரென தாக்குதல் ஹெலிகாப்டர் செலுத்த ஆப்கான் போகிறார்!




“பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த ஆஃப்கானிஸ்தான் செல்கிறார்”  இவ்வாறு அறிவித்துள்ளது  பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு.
தலிபான்களுக்கு எதிரான யுத்தத்துக்கு நேட்டோ நாடுகளின் படைகளுடன் பிரிட்டிஷ் படைகளும் அங்கு யுத்தம் புரிகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் ‘பார்ட்டி’ கொண்டாடி, நிர்வாண போட்டோக்கள் வெளியானதில், சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் இளவரசர். இப்போது, யுத்தத்துக்கு செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது: பிரதமர் வாழ்த்து


சென்னை, செப்.9: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தயாரித்து விண்ணில் செலுத்திய 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார் பிரதமர் மன்மோகன் சிங்.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வில் மைல் கல் எனப்படும் இந்தத் திட்டத்தில், இஸ்ரோவின் 100வது ராக்கெட் பிஎஸ்.எல்.வி சி21 ராக்கெட் இன்று காலை 9.51க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் இந்திய செயற்கைக்கோள்களுடன் பிரான்ஸ் நாட்டு செயற்கைக் கோளும் சேர்ந்து ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நோக்கில் செயற்கைக்

46 மாடிகள் கொண்ட தென் இந்தியாவின் மிக உயர அபார்ட்மெண்ட்

கொண்ட, தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும். மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்விம்மிங் பூல், தனித்தனி லிப்டுகள், ஹெலிபேட், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏர்-கண்டிசனிங், சிஸ்கோ நெட்வோர்க்குடன் கூடிய வசதிகள், நீரை ரீ-சைக்கிள் செய்யும் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. உலகின் முன்னணி கட்டடவியல் நிபுணர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை உருவாக்கி வருகின்றனர்.

சிறுமலையில் 4,000 ஆண்டுகள் பழமையான குறியீடு கண்டுபிடிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், 4,000 ஆண்டுகள் பழமையான, பளியர் இனப் பழங்குடிகளின் குறியீடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சிறுமலை பளியர் இனப் பழங்குடிகளின் வாழ்வுமுறை ஆய்வின் போது, இந்தக் குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை, சிந்துச் சமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடுகளை போலவே உள்ளன.

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாரயண மூர்த்தி கூறியதாவது: சிறுமலை பழங்குடியினர் வணங்கும், குலதெய்வக் கோவில் அருகே உள்ள, கன்னிமார் ஏழு பேரின் சிலைகள் புதைக்கப் பட்டுள்ளன. அதில் இரண்டில், இந்தக் குறியீடுகள் உள்ளன. குறிஞ்சி இன தமிழர்களான, பளியர் இன மக்கள்,

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!



நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் நாடும் அமெரிக்கா. இந்நாடு நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவே இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது. 2012ம் ஆண்டின் முதல்காலாண்டில் இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.

Sep 8, 2012

கொழுப்பைக் கரைக்கும் பூண்டு!



பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் ம

ருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

Amazing Giant Snake Found in the Red Sea that killed 320 tourists and 125 Egyptian divers

, has been killed by a professional team of elite Egyptian scientists and qualified divers.

Names of the scientists who participated in the process of catching the huge snake were: D. Karim Mohammed, d. Mohammed Sharif, d. Mr. Sea, d. Mahmoud students, d. Mazen Al-Rashidi.

And the names of the divers who participated in the process of catching the huge snake were: Ahmed leader, Abdullah Karim, fisherman Knight, Wael Mohammed, Mohammed Haridi, spears Alvajuma, Mahmoud Shafik, a full-Sharif. The Snake body has been transferred to in the Egypt morgue at Sharm El Sheikh international animal.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு – ரஷியா




அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க ஆதரவோடு ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளதோடு, அந் நாட்டிடமிருந்து கச்சா

இது ரம்புட்டான் சீசன்

http://www.fruitipedia.com/Rambutan1.jpg

 
http://www.nurulrahman.com/blog/wp-content/uploads/2008/01/rambutan1.jpg
இப்போது எல்லோரும் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கும் பழம் என்றால் அது ரம்புட்டான் பழம் தான் . கடைகள் , தெரு வீதிகள் , பெட்டி கடைகள் என எல்லாவற்றிலும் குவியலாக வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள்

ருசியான மங்குஸ்தான் பழம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4kpf99aIOHBc1xutKvfeep3EJTB35UV0-kvKwds-SVa87XpQTuUG4addxkyQQWMEGziiYOzuYEFtAYKUVC1KSx8ppXpB3xXpbJNUfGW20YAIF8By6cCY2vJch3CIuHzTemL4lCmpwvi0p/s400/mangosteen.jpg
பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது . சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர் . பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம் .
http://nastja.klevze.si/wp-content/uploads/2009/10/Mangosteen_Fruit_Cut_Open.gif
இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.
மங்குஸ்தான் பழம் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தமிழில் இந்த பழத்தை மங்குஸ்தான் என்று அழைக்கிறோம் . ஆங்கிலத்தில் மங்குஸ்தீன் என்று அழைக்கிறார்கள் .
http://beingplants.com/zen/images/mangosteen.jpg
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் ருசித்து உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் இந்த மங்குஸ்தான் . இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு .  பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது . உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
http://euforia-nuverus.com/wp-content/uploads/2009/08/euforia-nuverus-mangosteen.jpg
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
http://en.academic.ru/pictures/enwiki/77/Mangosteen.jpeg
கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
திகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 http://www.islandteashop.com/images/mangosteen_tree.jpg
மங்குஸ்தான் பழச்சாறு பருகினால்,  சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும்.  உடல் எடை குறையும்.  நீண்ட ஆயுளும் கைகூடும்.

http://s1.hubimg.com/u/188584_f260.jpg
http://www.myzreality.com/images/1180321477/Mangosteen_Rind.jpg
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.  இருமலை தடுக்கும்,  சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும்,  நாவறட்சியை தணிக்கும்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Mangosteen3.jpg
இவ்வாறான பல அரிய குணங்களை  கொண்ட பழம் இந்த மங்குஸ்தான் பழம் . எல்லோரும் சாப்பிட்டு பயம் பெறுங்கள் . இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் . எல்லா நாட்களும் கடைகளில் கிடைக்காது . ஒரு பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும் . மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு பாருங்கள் . அதன் ருசியை அனுபவியுங்கள் .

http://www.simplemalaysian.com/fruits/mangosteen/images/mangosteen4_rz.jpg



ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!



உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இவை குறைவாக இருந்தால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். இதனால் உடல் சோர்வடையும், முகம் வெளிறிப்போய்விடும்.
ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாக உள்ளது. ஊட்டச்சத்துள்ள, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாத காரணத்தினாலே பெரும்பாலோனோர் ரத்த சோகை நோய்க்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...