Oct 13, 2012

வேர்கடலையும் சில சந்தேகங்களும்!

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான

ருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு

ருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு















நாள்பட்ட சளி மற்றும் இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகு தூள் எனலாம்.
  • ஒரு தம்ளர் பாலில் ஒரு கரண்டி மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடிவிடும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி விரட்டியடிக்கிறது. அதீத மருத்துவ சக்திகொண்ட மிளகு, சளியை கரைத்து காணாமல் போகச் செய்கிறது.
  • தினந்தோறும் உணவில் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்வதற்கு காரணம் இதுதான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...


உடலுக்கும், உள்ளத்துக்கும் அவஸ்தை தரும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய்.

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவரது 2 மகன்களில் ஒருவரை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

முறையான உணவு கட்டுப்பாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்.

நோய்க்கான காரணங்கள்:

* உடல் உழைப்பு இல்லாதது.

கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும்

புவியின் நிலத்துக்கு அடியில் எவ்வளவு தூரம் செல்லலாம்? : புதிய முயற்சியில் மனிதன்

மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான்.
ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி- மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னையில் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி-
 மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈடிஸ் என்ற வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வு மூலம், தமிழ்நாட்டில் கடந்த சீசனை விட இந்த சீசனில் 4 மடங்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஈடிஸ் கொசுக்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: போர் மூளும் அபாயம்





ஈரான் நாட்டைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில் பனிப் போரை உருவாக்கும் என பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.
இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் ஈரான்

ரஷ்யா: எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலி
ரஷ்யாவில் எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் முர்மானஸ் மாகாணத்தில் ஒகாட்ஸ்க் கடல் உள்ளது.இங்கு கொல்ஸ்கயா என்ற இடத்தில் கடலுக்குள் எண்ணை கிணறு உள்ளது.

இந்த எண்ணை துரப்பன பணியில் அதில் 67 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் 53 பேர் நிபுணர்கள், 14 பேர் தொழிலாளர்கள்.வழக்கம் போல் இவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் கடும் புயல் வீசியதில், எண்ணெய் கிணற்றின் மேடை கடலுக்குள் விழுந்தது. இதில் பணியில் இருந்த 67 பேரும் கடலில் மூழ்கினர். அவர்களில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.இவர்கள் தவிர 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 49 பேரை காணவில்லை.

அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்

600 அடி கிணற்றில் விழுந்த குழ‌ந்தை மீ‌‌ண்ட அ‌திசய‌ம்!



கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை குணா சுமா‌ர் நா‌ன்கரை ம‌ணி நேர‌ம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்ட ச‌ம்பவ‌ம் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌மி‌ன்‌றி அ‌ந்த மாவ‌ட்ட ம‌க்களை ச‌ந்தோச‌த்‌தி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மந்தையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - பத்மா த‌ம்ப‌தி‌‌க்கு பூஜா என்ற மூ‌ன்றரை வயது பெண் குழந்தையும், குணா என்ற இர‌ண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆன‌ந்தனு‌க்கு சொந்தமான நிலத்தில் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை

பூமியை விட பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

October 13, 2012
வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல் ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட்

Oct 12, 2012

நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்


நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்நியாமி,அக்.13-


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகளில் பெருகியுள்ள வெள்ளத்தால் 91 பேர் பலியானதாக அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார். மேலும், வெள்ளம் காரணமாக அங்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

டில்லாபெரி, டோசோ, நியாமி உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள், பள்ளிக்கூடங்கள், நீர் நிலைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் அப்தோல்காடர் மேலும் கூறினார்.

அங்குள்ள நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் 12 நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் விவசாயம் செய்யப்பட்டு வரும் 3,050 ஹெக்டேர் விவசாய நிலமும் ஆற்றுவெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டி

சென்னை,அக்.13-
 
பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டிபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜூல்ஸ் ஏ.ஹாப்மன். இவர் அங்கு உள்ள ஸ்ட்ராபர்க் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் ஜெர்மனியில் உயர் படிப்பு படித்து மீண்டும் தான்படித்த அதே பல்கலைக்கழகத்தில் மாலிக்குலர் செல் பயாலஜி துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அவர் பழ ஈயில் புரோட்டீனை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான தொடக்க நிலையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு கடந்த வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
அவர் இந்தியாவில் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...