May 12, 2012

தோல் வியாதிகளுக்கு மருந்தாகும் துளசி


துளசியின் தாவரவியல் பெயர் ஓசிமம் சான்க்டம். இதன் விதைகள், இலைகள், வேர் என முழுதாவரத்திலும் மருத்துவக் குணங்கள் காணப்படுகிறது.

இது ஒரு கிருமிநாசினி. பூச்சி, கொசுக்கள்

உடலை கெடுக்கும் ஐஸ்கிரீம்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை



மது, கோகைன் போதை பொருள் போல ஐஸ்கிரீமும் உங்களை அடிமையாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஆரிகன்

உடல் எடையை குறைக்கும் தயிர்


தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள்

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்


ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க பால் மிகுந்த அவசியம் என புதிய ஆய்வறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து இளமைப்பருவம் உடைய 1000 பேரை

தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ


தினசரி வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு புற்று

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்



இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றதாம்.

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம்

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்




நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி


உணவுகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிகள்



பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு.

இதுதவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால்

மனதிற்கு புத்துணர்வை தரும் மருதாணி


மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று.

மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...