ஆழ்கடலில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாலும், கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும், உடனடியாக பிலிப்பைன்ஸ், ஜப்பான் மட்டுமில்லாமல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பிலிப்பைன்சின் கடற்கரையோரம் வசித்த மக்கள் அனைவரும் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் அவசர, அவசரமாக தங்கள் குழந்தைகளுடன் மலைப்பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். பல இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா