இத்தாலி
நாட்டைச் சேர்ந்த கர்தினால் கார்லோ மரியா மார்ட்டின் இத்தாலியில் உள்ள
மிலனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய
கத்தோலிக்க சபையின் தலைவராகவும் மிலன் நகரின் ஆர்ச்பிஷப் ஆகவும் பல
ஆண்டுகள் பதவி வகித்தார்.
அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா