மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம்: ஓ.என்.ஜி.சி. அறிவிப்பு
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி) அறிவித்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய் அதிகம் கிடைக்கும் டி-1 எண்ணெய் வயல் மும்பை நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் மேற்கே கடலில் அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் 90 மீட்டர் ஆழத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளிலிருந்து தான் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது டி-1 பகுதியில் புதிதாக பெரிய எண்ணெய்க் கிணறு ஒன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா