Oct 7, 2012

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள், ஏவுகணைகள் எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட்

சென்னை-கோவை-பெங்களூர் புல்லட் ரயில் இயக்க திட்டம்


 High Speed Bullet Trains From Chennaiபுவனேஸ்வரம்: சென்னை உள்பட நாட்டில் 5 வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மும்பை- புனே, மும்பை- அகமதாபாத், சென்னை- கோவை- பெங்களூர்- எர்ணாகுளம், டெல்லி- அமிர்தசரஸ், ஹவ்ரா- ஹால்டியா ஆகிய 5 முக்கிய வழித் தடங்களில் முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் கே.சி.சேனா தெரிவித்தார். புவனேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை விட பயணிகளிடமிருந்து

சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில்: ஆய்வுகள் தீவிரம்


 Railways Speeds Up Chennai Banglore

சென்னை-மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி

புல்லட் ரயில்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறது ரயில்வே துறை


 Govt Talks Buy Bullet Trains Report டெல்லி: இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இயக்குவதற்காக 6 புல்லட் ரயில்களை ரூ25 ஆயிரம் கோடி செலவில் வாங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. வரும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
ஒரு மணி நேரத்துக்கு 325 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை புல்லட் ரயில்கள். நமது நாட்டில் அகல ரயில் பாதையில் ஒரு மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்களை


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.
மேலும் தங்களது கரன்சியின் மதிப்பு சரிந்து வருவதால், அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டாலர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் ஏற்கனவே தட்டுப்பாடாக உள்ள டாலருக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்

ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள்


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில்

இஸ்ரேல் மட்டும் எங்களை தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை


 Iran Says World War Iii May Erupt If Attacked By Israel

டெஹ்ரான்: இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும். இஸ்ரேல் போர் தொடுத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதன் மூலம் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் என்றார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படு்த்துவது இஸ்ரேலுக்கு கவலை

வெங்காயம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையுமாம்

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத்

செயற்கை மேகம்

செ,யற்கையாக உள்ள அனைத்தையும் செயற்கையாக தயாரித்து ஆனந்தம் காண்பதில் மனிதனுக்கு நிகர் அவனே. தான் தற்பொழுது செயற்கை மேகம் கூட வரப்போகிறதாம்.
சில நாட்களில் வானத்தை அண்ணார்ந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது.
அப்படிப்பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயோர்க்கை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் அதனுடைய தொடர்ச்சியாகக் தான் இந்த

கடலுக்குள் மின் உற்பத்தி நிலையம்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஒன்றுபிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.
அயர்லாந்துவை தலைமையிடமாக கொண்ட open hydro  என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொருத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...