உலகிலேயே மிகவும் வயதானவராகக் கருதப்பட்ட 132 வயது மூதாட்டி, ஜார்ஜியாவில் காலமானார்.
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அண்டிசா க்விசாவா. அவர் வைத்திருந்த ஆவணங்களில் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அவர் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. ஆவணங்களில் இருப்பது அவரது சரியான பிறந்த நாள்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஜார்ஜியாவின் தொலைதூர மலைக் கிராமமான சாச்சினோவில் வசித்த அவர் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியில் இருந்து 1965ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது ஆண்டிசாவுக்கு வயது 85 என்று கூறப்பட்டது.
அவருக்கு 12 பேரக் குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகளும்
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அண்டிசா க்விசாவா. அவர் வைத்திருந்த ஆவணங்களில் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அவர் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. ஆவணங்களில் இருப்பது அவரது சரியான பிறந்த நாள்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஜார்ஜியாவின் தொலைதூர மலைக் கிராமமான சாச்சினோவில் வசித்த அவர் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியில் இருந்து 1965ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது ஆண்டிசாவுக்கு வயது 85 என்று கூறப்பட்டது.
அவருக்கு 12 பேரக் குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகளும்




















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா