May 5, 2012

சதாப்பு இலை




இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 – 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 – 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாதத்தில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இதற்கு சதாப்பு இலை என்று வேறு பெயரும் உண்டு. இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ,

அழிஞ்சில்


அழிஞ்சிலின் தாவரவியல்பெயர்-ALANGIUM LAMARCKII ஆகும். ALANGIACEAE என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இது கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்கள் என வேறுபட்டு காணப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை ஆகியவைகள் மருந்தாக பயன்படுகிறது.  அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் ) நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அழிஞ்சில்மருத்துவக் குணங்கள்:

    நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது.
    அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு,

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்




    என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
    இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
    மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
    வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
    உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
    மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
    குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
    ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
    கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்






    அருகம்புல் சாறு அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது

கீரைகள்




சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினுன் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

வெந்தயக்கீரை
    வெந்தயக்கீரை

முருங்கைக்கீரை
    முருங்கைக்கீரை

அரைக்கீரை
    அரைக்கீரை



கீரைகளின் மருத்துவ குணங்கள்:

வெந்தயக்கீரை:

    வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
    இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை:

    இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த

முளை தானியங்கள்



முளை தானியங்கள் அற்புத, அதிசய உணவுகள் அதிக அளவில் தெம்பும், ஆரோக்கியமும், ஆற்றல், உடல் சக்தி, உழைப்பு சக்தி தரும் ஒப்பற்ற உணவுகள். நமது உணவின் ஒரு அங்கமாக, சமைக்காமல் சேர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்போது முளைக்க வைத்தும் கிடைக்கிறது. பச்சைபயறு, வேர்க்கடலை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மூக்குக்கடலை, உளுந்து போன்றவைகளில் இருந்து முளை தானியங்கள் தயாரிக்கலாம்.

கொண்டைக் கடலை
    கொண்டைக் கடலை

பச்சைபயறு
    பச்சைபயறு

கோதுமை
    கோதுமை



முளை தானியங்கள் தயாரிக்கும் முறை:

    50 கிராம் தானியங்கள் முளைத்த பின் 300 கிராம் முதல் 400 கிராம் வரை பெருகிவிடும். 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் ஈரப் பருத்தி துணியில் அத்தானியங்களைக் கட்டி 8 முதல் 12 மணி நேரம்

வைட்டமின்கள்



உடலுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வைட்டமின்களை குறிக்க ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏ, பி, சி, டி, ஈ, கே ஆகிய வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியமானவை. இந்த வைட்டமின்கள் சரியான விகிதத்தில் நம்முடைய உணவில் இருக்க வேண்டும். வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு ஆற்றல் எதையும் வழங்கவில்லை என்றாலும் உணவு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றங்கள் நிகழ்வதற்கும் தேவையான என்ஸைம்கள் உருவாவதற்கு அவை உதவுகிறது.

வகைகள்:

    வைட்டமின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்த இரண்டு வகையான வைட்டமின்களும் உடலில் பற்றாக்குறைவானால் பலவித

உணவுகளின் மதிப்புகள்



நோய்கள் இல்லாமல் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கி வரும் உடல் தான் ஆரோக்கியமான உடல் என்று உடல் ஆரோக்கியத்திற்கு பொதுவான விளக்கம் அளிக்கலாம்.

    வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குரைகளும் சம நிலையில் இருக்கும் உடல் தான் ஆரோக்கியமான உடலாக கருதப்படும். இந்த மூன்றும் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் இவற்றுள் ஒன்று அல்லது பல இயல்பு நிலை திரிந்து கூடுவதாலோ அல்லது நம்முடைய பழங்கால மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
    கபம் தலை மற்றும் கழுத்து வரையிலும், பித்தம் தொண்டையிலிருந்து இடுப்பு வரையிலும், வாதம்

புரதங்கள்



புரத உணவுச்சத்து மிகவும் முக்கியமானது. முக்கியமாக வளரும் பருவத்தினருக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியவர்களுக்கும் இந்த உணவுச்சத்து மிகவும் அவசியமானது.

    உடல் திசுக்களின் கட்டுமானத்திற்கும், தோல் எலும்புகள் மற்றும் தசைகளின் பழுது பார்ப்பிற்கும், உடலுக்கு அடிப்படை பலத்தை வழங்குவதற்கும் புரதம்  தேவைப்படுகிறது.
    புரத உற்பத்திக்கு சுமார் 23 வகையான அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள் 15 அமினோ அமிலங்களை நம்முடைய உடலே உணவிலுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது. மீதமுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது.
    மீதமுள்ள 8 அமினோ அமிலங்களையும் நம்முடைய உடலினால் தயாரிக்க முடியாது. எனவே

உணவுகளின் மதிப்புகள்




உணவுகளின் மதிப்புகள்
உணவின் தரத்தை போலவே உணவின் அளவும் மிகவும் முக்கியம். இந்த உணவுப் பொருள்களை எந்த அளவில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது? சாதாரணமாக, அலுவலகம் செல்லும் ஒரு சராசரி மனிதருக்கு தினமும் சுமார் 1500 லிருந்து 2000 கலோரிகள் வரை தேவைப்படும்.

வளரும் பருவத்தினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கும் பொதுவாக ஒரு இயல்பான மனிதருக்கு தேவைப்படும் அளவை விட இரண்டு மடங்கு அதிக கலோரிகள் தேவைப்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின்

தக்காளி

மருத்துவக் குணங்கள்:

    நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
    தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
    இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.
    இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.
    தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...