Oct 10, 2012

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற

9th October, 2012

வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.
வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

துளசி:-
  • 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்:-
  • 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
  • 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
அருகம்புல்:-
  • 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு

30 பொன் மொழிகள்

  1.  பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
  2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
  3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
  4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்

இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள்

Oct 9, 2012

இயற்பியல்: 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

செர்ஜ் ஹரோச்சி

நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ûஸச் சேர்ந்த செர்ஜ் ஹரோச்சி(68), அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்ட்(68) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினித் துறையில், குவாண்டம் இயற்பியல் பிரிவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துகள்-1--


சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் தயாரிப்பது? இதில் என்னென்ன வகைகள் உள்ளன?

ஒரு மூலிகையையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளை இணைத்தோ, 1:6 (ஒரு பங்கு மூலிகைக்கு ஆறு பங்கு தண்ணீர்) என்றளவு தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறு பங்கு தண்ணீர் இரண்டு பங்காகச் சுருங்கி வரும்போது வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் மூலிகையின் தன்மைக்கேற்ப நோயின் தீவிரம் குறைகிறது. மிக முக்கியமாக இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுரசம் / கஷாயம் தயாரிக்க பயன்படும் சில நாட்டு மருந்துகளின் பெயர்களை

இவ்வாண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒருவராக கிழக்கிலிருந்து ஒரு தமிழ்மாணவன்




[Tuesday, 2012-10-09

ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப் போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் தெரிவாகி சாதனை படைத்துள்ளான்.

இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் கிழக்கின் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இச்சாதனைக்குச் சொந்தக்காரன்.
 கிழக்கில் முதலிடம் பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை

முதலாவது வர்த்தக சரக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்




[Tuesday, 2012-10-09

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான மீள் விநியோகங்களை மேற்கொள்வதற்கான முதலாவது வர்த்தக ரீதியான சரக்கு விண்கலம் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. டிரகன் சரக்குக் கப்பல் ௭ன அழைக்கப்படும் தன்னியக்க ரீதியான மேற்படி ரோபோ விண்கலமானது பால்கன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 6 விண்வெளி வீரர்களுக்கான 400 கிலோகிராம் நிறையுடைய உணவு, ஆடைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ௭டுத்துச் செல்லப்படுகின்றன.

மேற்படி விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொள்ளவுள்ள 12 பயணங்களில் முதற் பயணம் இதுவாகும். நாசா விண்வெளி நிலையத்துக்காக கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்பேஸ்௭க்ஸ் கம்பனி மேற்படி விண்கலத்தை செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நாசா விண்வெளி நிலையமானது விண்வெளிக்கான தனது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பை ௭திர்பார்த்துள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ்௭க்ஸ் நிறுவனம் மேற்படி விண்வெளி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாசாவுடன் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன் படிக்கையை செய்து கொண்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு சர்வதேச தர அந்தஸ்து கிடைத்தமைக்கு வரவேற்பு


திருச்சி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
கஸ்டம்ஸ் சேவைகளுடன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வாரத்திற்கு சுமார் 70 விமான சேவைகளை அளித்து வருகிறது திருச்சி விமான நிலையம்.
மேலும் சரக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது

அமெரிக்க தளங்களை தமது ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் : வடகொரியா எச்சரிக்கை


தம்மிடம் உள்ள யுத்த ஏவுகணைகள், அயல் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க கூடியன என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏவுகணைகள் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் இரு நாட்களுக்கு பின்னர் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு தென்கொரியாவுடன் இணைந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணையின் வீச்சங்களை அதிகரிப்பதற்கான தொழிநுட்பங்களை வழங்கும் ஒப்பந்தத்தை

சங்கீத நாடக அகடாமி விருது : பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்


இன்று டெல்லியில் சங்கீத நாடக அகடாமி 2011ற்கான விருது நிகழ்வில் இசை, நாடகம்,நடனம் மற்றும் பல்வேறு கலைத்துறைகளில் பங்காற்றி சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...