ந¤லநடுக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட பின்னதிர்வுகள் 4.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தன. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரிந்தது. இதனால் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகரான ஓஹு, ஹானலுலு உள்ளிட்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்ப ட்டனர். முதலில் 3 அடி உயர கடல் அலைகள் எழுந்தன. கரையோரப் பகுதிகளில் சுனாமி தாக்கியது.
















No comments:
Post a Comment