Nov 18, 2012

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது

microsoft-office-2013-releasedவழக்கமான எம்.எஸ். ஒபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஒபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஒபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஒபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஒபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.
ஒபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும்.

மூலிகைக் குடிநீர்

herbal-water-tamil-siddha-medicineமூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர். வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!

Borobudur hindu temple-in-Central-Javaநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".

உருத்திராட்சத்தின் பெருமைகள்

Ruthratcham - Rudrakshஉருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள்

பால் தாக்கரே மறைவு தலைவர்கள் இரங்கல்

புதுடில்லி:வசேனா தலைவர் பால் தாக்கரே மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு மூத்த அரசியல் தலைவரை, நாடு இழந்து விட்டது. சாதாரண மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். மீடியா துறையிலும், முக்கிய
பங்காற்றியவர்.


பிரதமர் மன்மோகன் சிங்:மகாராஷ்டிரா அரசியலில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர், பால் தாக்கரே. தன்னுடைய திறமையான அரசியல் நடவடிக்கையின் காரணமாக, சிவசேனாவை,

பால் தாக்கரே உடல் தகனம்


சிவசேனைத் தலைவர் பால் தக்கரேவின் உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப் பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மந்திரங்கள் ஓத, பாடல்கள் இசைக்கப்பட, அவரது உடல் சிதையில் கிடத்தப் பட்டது.
பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே சிதைக்குத் தீ மூட்டினார். லட்சக் கணக்கான மக்கள் இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காஸா: தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

காஸா சிட்டி, நவ. 18-

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து காஸா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இதனால், பல

சென்னை அருகே 950 கி.மீட்டரில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: புயலாக மாற வாய்ப்பு

சென்னை, நவ. 18-
 
சென்னை அருகே 950 கி.மீட்டரில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: புயலாக மாற வாய்ப்புதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள் மட்டுமே பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு நீலம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து முற்றிலும் நின்றுவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது.
 
வறண்ட கால நிலையுடன் பனி பெய்வதால் இனி மழை இருக்காது என்று பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மழை மீண்டும் பெய்ய

பால் தாக்கரே காலமானார்

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இன்று மாலை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 86 வயதாகும் பால் தாக்கரே சுவாசக் கோளாறால் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பந்த்ராவில் பால்தாக்கரேவின் வீடான மடோஸ்ரீயிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பால் தாக்கரே காலமானதைத் தொடர்ந்து, ராஜ் ராக்கரே உள்ளிட்ட உறவினர்களும், பல முக்கியத் தலைவர்களும் பால் தாக்கரேவின் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரணாப்-மன்மோகன் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியுடன்..


சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சாமானிய மனிதனுக்கு உதவுவதற்காகப் பாடுபட்ட ஒரு மூத்த தலைவரை நாடு

பால் தாக்கரே உடல்நிலையில் முன்னேற்றம்: சிவசேனா தகவல்


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...