தற்போது ரமலான் மாதம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இதற்கிடையே
வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று சியால்ஹெட் மாவட்டத்தில்
தொழுகையை முடித்துக்கொண்டு ஏராளமானோர் மழையில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment