நோர்வேயில் தரையொதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்கள்
எனினும் மீன்கள் தரையொதுங்கியதற்கு பல்வேறு ஊகங்கள்
வெளியாகியுள்ளன. அண்மையில் ஏற்பட்ட புயல் ஒன்று காரணமாக கரையொதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆழமற்ற கடலில் சிக்கி இவ்வாறு தரைக்கு அடித்துவரப்பட் டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
அதேபோன்று ஏதாவது நோய் காரணமாகவும் இவ்வாறு மீன்கள் செத்திருக்கலாம் என்று கடல் ஆராய்ச்சி நிறுவனமான ஜென்ஸ் கிறிஸ்டியன் ஹொல்ட் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment