Jul 15, 2012

நீரிழிவிற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயை தடுப்பது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு

சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்



ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று

நீரிழிவுக்காரர்களுக்கு ஆலோசனை


சர்க்கரை நோய் இன்று உலகை ஆட்டிபடைத்து கொண்டு மக்களின் இன்பத்தை குலைத்து வருகிறது.. வராமல் தடுப்பது எப்படி? மேலும் வந்தபின் நம்மை எப்படி கட்டுபாட்டுடன் வைத்துக்கொள்வது எப்படி?

சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, கொழுப்பு, சத்துள்ள பண்டங்களை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது உடனே ஆறாது. அதனால் கை மற்றும் கால்களை காயம் படாமல் மேலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நார்சத்து மிகுதியான உணவுகளில் ஒன்று அரிசி உணவுகள், அதனால் அரிசி வகை உணவை குறைத்து கோதுமை, ராகி போன்ற நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்.

சர்க்கரை நோய் அதிகமானால் முதலில் பாதிக்கபடுவது கண்கள் அதை தொடர்ந்து கிட்னி, இதயம், பலவீனப்படும். இதை அடுத்து கை கால்கள் தோல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...