Feb 21, 2013

ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி! நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு! (படம்,வீடியோ)


google-glasses


  • 16
     


கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் “இணைய கண்ணாடி”களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது.
இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் கொண்டு எளிதில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை நடத்த உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பங்கு பெறுபவர்கள்
வந்து விட்டது ஆக நவின புதிய ஒளிப்படக்கருவி நிகோன் டி7100 (Nikon D 7100).பல சிறப்பியல்புகளை கொண்டது இப் புகைப்படக்கருவி.இனி உங்கள் நிழற்படக்கருவியை தமிழ்மொழியிலேயே நீங்கள் சரிசெய்து மிகவும் அழகான தெளிவான வண்ணமிகு படங்களை எடுத்து மகிழலாம்!நிகோன் ஆதரவு தரும் மொழிகளில் புதிதாய் நம் தமிழையும் சேர்த்திருப்பது தமிழ்மொழிக்கு தமிழர்களுக்கு பெருமை தரும் செய்தியாகும்.நிகோன் வணிகநிறுவனத்திற்கு நன்றி சொல்வோம்.இது போன்று இன்னும் பல செய்தொழில்துறை நிறுவனங்கள் தமிழுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
வந்து விட்டது ஆக நவின புதிய ஒளிப்படக்கருவி நிகோன் டி7100 (Nikon D 7100).பல சிறப்பியல்புகளை கொண்டது இப் புகைப்படக்கருவி.இனி உங்கள் நிழற்படக்கருவியை தமிழ்மொழியிலேயே நீங்கள் சரிசெய்து மிகவும் அழகான தெளிவான வண்ணமிகு படங்களை எடுத்து மகிழலாம்!நிகோன் ஆதரவு தரும் மொழிகளில் புதிதாய் நம் தமிழையும் சேர்த்திருப்பது தமிழ்மொழிக்கு தமிழர்களுக்கு பெருமை தரும் செய்தியாகும்.நிகோன் வணிகநிறுவனத்திற்கு நன்றி சொல்வோம்.இது போன்று இன்னும் பல செய்தொழில்துறை நிறுவனங்கள் தமிழுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்!



  •  
pepperவரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன்

உடற்பயிற்சி செய்யாமல் எளிதாக உடல் எடையை குறைக்க..!




  • 102
     
fenugreek-seedsகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில்
ஏழு முக ருத்ராட்சம் :
------------------------------ 
          ஏழு முக ருத்ராட்சம் சூரியன்,சப்த மாதர்கள் ,ஆதிசேஷன் , காமதேவன் ,முருகன் ஆகியோரின் அருள் பெற்றது.
அநந்தன் அருளும் இணைந்தது .அநந்தன் என்பது ஆதிசேஷனையும் , அந்தம் என்பது இல்லாத பரமனையும்
குறிக்கும்.
 
          எண்களில் மிக பெரிய சக்தி படைத்த எண்  ஏழு ஆகும்.இந்த மணியை அணிபவர்களுக்கு,பாம்பு,தேள் உட்பட 
விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது என்று பத்ம புராணம் கூறுகிறது.
 
          திருடுதல்,தகாத உறவு,போதை பழக்கங்களால் உண்டான பாவத்தை போக்கும்.
 
          சப்தமாதர்கள்(பிராமி,கௌமாரி,மாஹேந்திரி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி , வாராஹி, சாமுண்டி அனைவரது
அருள் பெற்றதால் இதை அணிபவருக்கும்,பூஜிப்பவருக்கும் எல்லா செல்வங்களும் கிட்டும்.துரதிர்ஷ்டத்தை நீக்கும். நாக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
 
         இந்த மணி புதையல் போன்ற மறைந்துள்ள செல்வங்களைப் பெற்றுத்தரும்.பகைவரை அழிப்பதோடு,எதிர்பாலினரை வசியப்படுத்தும்.சப்தத ரிஷிகளின் அருளை பெற்று தரும்.
 
        ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதாலோ ,பூஜிப்பதாலோ சந்தியா வந்தனம் ,காயத்ரி மந்திரம் ஜெபித்தல் 
ஆகியவற்றின் பலனைப் பெறலாம்,
 
    இதன் ஆதிக்க கிரகம் சனி.
 
யார் அணியலாம் :
 
        எல்லாவித தொழிலகள் ,வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும்  ஏழு முக ருத்ராட்சத்தை அணியலாம். வியாபாரத்தில் பெரிய வெற்றியை தரும் .ஏழு முக ருத்ராட்சதின் ஆற்றல் அளப்பரியது .அதை எல்லாராலும் தாங்கிக்கொள்ள முடியாது.எனவே எட்டுமுக ருத்ராட்சத்தொடு சேர்த்து அணிந்து கொள்வது சிறந்தது.
பூஜை அறையிலும் வைத்து வணங்கலாம்.
 
     பணப்பெட்டி,பணப்பை போன்றவற்றில் இம்மணியை வைத்து கொள்வதால் பணம் பெருகும்.
 
     54+1,108+1 சேர்க்கையில் ஜெபமாலையாக உபயோகிக்கலாம்.உடலிலும் அணிந்து கொள்ளலாம்.
 
  மருத்துவ பயன்கள்:
 
          இதன் ஆதிக்க கிரகம் சனி.
 
         பலவீனம்,வயிற்றில் வலி,பக்கவாதம்,.காக்கைவலிப்பு,வாய் பேச முடியாத நிலை,கருசிதைவு ,பெண்களுக்கான
சூதக கோளாறுகள் இவற்றைப்போக்கும் .
 
        ஆர்த்ரிடிஸ் என்னும் வாத நோயைக் குணபடுத்தி ,வழியை போக்கும்,தசை வழிகளை போக்கும்.
மலட்டுத்தன்மை உட்பட அனைத்து நோய்களையும் போக்கும் .
 
        இருதய நோய்,தொண்டை நோய்,ரத்தபுற்றுநோய்,எலும்பு நோய் ஆகியவற்றை குணமாக்கும்.ஆண் உயிரணுக்களை  சுத்தம் செய்து ஓஜஸ் என்னும் தெய்வீக ஆற்றலை அளிக்கும் .
 
 
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
 
        இது சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்றது.சனியின் தீய பார்வையால் விளையும் திடிர் நோயுறுதல், மலட்டுத்தன்மை,சளி போன்றநோய்கள் குணமாகும்.
 
        மேலும் வாழ்வில் அவநம்பிக்கை,சாதனைகள் புரியத் தடை , நீண்டநாள் நோய்கள் ,வறுமை நீங்கும்.
 
ஏழு முக ருத்ராட்ச மந்திரம்:
 
      ஓம் ஹம நமஹ :
 
 
 நன்றி ருத்ராட்ச நூல் ஆசிரியர் கீர்த்திஏழு முக ருத்ராட்சம் :
------------------------------

ஏழு முக ருத்ராட்சம் சூரியன்,சப்த மாதர்கள் ,ஆதிசேஷன் , காமதேவன் ,முருகன் ஆகியோரின் அருள் பெற்றது.
அநந்தன் அருளும் இணைந்தது .அநந்தன் என்பது ஆதிசேஷனையும் , அந்தம் என்பது இல்லாத பரமனையும்
குறிக்கும்.

எண்களில் மிக பெரிய சக்தி படைத்த எண் ஏழு ஆகும்.இந்த மணியை

படத்தில் நீங்கள் காண்பவை இரண்டுமே நுரையீரல்தான்.

படத்தில் நீங்கள் காண்பவை இரண்டுமே நுரையீரல்தான். சிகப்பாக இருப்பது புகைபிடிக்காத ஆளுடையது. கருப்பாக இருப்பது புகைப்பிடிக்கிறவருடையது. 

(இதுமாதிரியான படங்களை பார்க்கும்போது உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால் அடுத்த ஒருமணிநேரத்திலேயே ஒரு தம்மடித்தால் தேவலாம் என்று மூளை சொல்லும். )

அண்மையில் என் நண்பர் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒருநாளைக்கு இருபது முப்பது சிகரெட்களை ஊதிதுள்ளுகிறவர். அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்ன அடுத்த நொடியிலிருந்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் புகைபிடிப்பதை நிறுத்திய பிறகுதான்.. போராட்டம் தொடங்கியது. அவர் நிம்மதியாக போய் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். அவருடைய குடும்பம் பட்ட வேதனையை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். 

வீட்டின் ஒரே வருமானக்காரரான அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவருடைய மனைவி திண்டாடியதை பார்த்தபோது திக்கென்று இருந்தது. 

புகைபழக்கத்தை கைவிடுவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்தினருக்காக அதை செய்யலாம். 

http://www.mayoclinic.com/health/quit-smoking/MY00433 என்ற இந்த இணையப்பக்கத்தில் புகைப்பழக்கத்தை கைவிட எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றிப்பாருங்கள்.


Thanks - Athisha Vinohttp://www.tamilastrology.net/
படத்தில் நீங்கள் காண்பவை இரண்டுமே நுரையீரல்தான். சிகப்பாக இருப்பது புகைபிடிக்காத ஆளுடையது. கருப்பாக இருப்பது புகைப்பிடிக்கிறவருடையது.
(இதுமாதிரியான படங்களை பார்க்கும்போது உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால் அடுத்த ஒருமணிநேரத்திலேயே ஒரு தம்மடித்தால் தேவலாம் என்று மூளை சொல்லும். )

அண்மையில் என் நண்பர் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்

மகாபாரதகாலத்தில் இருந்த துவாரகை கண்டுபிடிப்பும் ஆய்வுச் சுவாரசியமும் February 20, 2013

,
ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...