Aug 12, 2012

கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த செவ்வாய் படங்கள் : நாசா வெளியீடு


செவ்வாய் கிரக மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த வண்ணப் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணம் பசடேனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கியூரியாசிட்டியில் உள்ள Hand Lense Imager மூலம் எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் தரையிறங்கிய

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு





வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதுடன் நெஞ்செரிச்சலை போக்கவும் காரணமாகிறது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் : ஆய்வின் தகவல்


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது. பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா




கடந்த 2 வாரமாக விளையாட்டு ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 204 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், அமெரிக்கா  அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. சீனா 2வது இடமும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 3வது இடமும் பிடித்தது. பெய்ஜிங்

ஈரானில் பயங்கரம் இரட்டை நிலநடுக்கத்தில் 250 பேர் பரிதாப சாவு



துபாய் : ஈரானில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 250 பேர் இறந்தனர். 1800 பேர் காயமடைந்தனர். ஈரானில் சனிக்கிழமை இரவு 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள மலைப்பாங்கான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஹார், வர்ஸகான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெப்ரிஸ் நகருக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலை வில் முதல் நிலநடுக்கம்
Photo: அன்னம் இட்ட தாயே!!!!!

ஒரு நாளைக்கு மட்டும் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் தோன்றுகிறது: மக்களுக்கு எச்சரிக்கை




 
ஜேர்மனியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டில் இடி, மின்னல், புயல் மழையால் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று புயல் கண்காணிப்பு அமைப்பான நவ்காஸ்ட் எச்சரித்துள்ளது.
இது குறித்து நவ்காஸ்ட்டின் தலைவரான ஹேன்ஸ பீட்டர் பெட்ஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் வானில் தோன்றுகிறது.
இதன் எண்ணிக்கை அதிகரிக்கா விட்டாலும், இதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த மின்னல்கள் முன்பை

துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது



துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி (65). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர்

How To Apply Eyeliner - Pencil Liquid Gel Liner

விவாகரத்தை தடுக்கும் புது வித “நேசல் ஸ்ப்ரே” அறிமுகம்


நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டு வைத்த கொடி சேதம்


அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க
ரமலான் மாதம் என்பதால் இரவு தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 10 பலியான சம்பவம் வங்கதேச நாட்டில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இதற்கிடையே வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று சியால்ஹெட் மாவட்டத்தில் தொழுகையை முடித்துக்கொண்டு ஏராளமானோர் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐ பேட் மற்றும் ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை 9 பேர் உதவியுடன் சீன மாணவன் சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளான்.
வாங் என்ற பெயருடைய இந்த மாணவன் அன்ஹுயி மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான்.
இவன் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் இவனது சிறுநீரகத்தில் ஒன்று அகற்றப்பட்ட பின் மற்றைய சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான்.
இந்த சிறுநீரகம் அகற்றப்பட்டதற்கான விசாரணையில், ஐ பேட் மற்றும் ஐ போன் சாதனங்கள் வாங்குவதற்காக இணையதள சாட்டிங்கின் மூலம் 9 புரோக்கர்களை சந்தித்துள்ளான்.
இவர்கள் மூலமே சிறுநீரகத்தை 22, 000 யுவானுக்கு விற்றதாக தெரிகிறது. இந்த தகவல் பொலிஸாருக்கு தெரிய வர அந்த 9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இவர்கள் மீதான விசாரணைக்கு பின்பு தண்டனை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
15 வயதில் பாட்டி ஆன சிறுமியின் சோக கதையை தான் பார்க்கப்போகிறோம். Zara Hartshorn என்ற 15 வயதேயாகும் சிறுமி, விநோத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதுமைத் தோற்றம் பெற்றுள்ளாள்

இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச் சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதனைத் தின்னும் சுறா மீன்கள்

பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் ரியூனியன் தீவுக்கு அருகே மனிதர்கள் தொடர்ந்து சுறாமீன்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 22 வயது இளைஞன் ஒருவனின் கால்களை சுறாமீனின் கூரிய பற்கள் பதம் பார்த்து விட்டன.
மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருவதால் சுறா மீன்களை பிடித்துக் கொல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி, 300 பேர் கூடி போராட்டம் நடத்தினர்.
மாகாணத் தலைவர் தியரி ராபர்ட் இப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இனிமேல் சுறாமீனை பிடிக்கும் மீனவர் ஒவ்வொருவருக்கும் பணம்

M 6.4 & 6.3 EARTHQUAKES - NORTHWESTERN IRAN 08/11/12


ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட இரண்டு கடுமையான நிலநடுக்கங்களால் இதுவரை 250 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

நில நடுக்கத்தால் இதுவரை 1,500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 6 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு வேறு இடத்திற்கு பாதுகாப்பு தேடி சென்றுள்ளனர். 

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என ஈரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

At least 50 feared dead in Iran earthquakes

Two massive earthquakes rock Iran; 180 dead, 1300 injured

பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சி



சீனாவில் பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சியை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சங்ஷா. இங்கு வசிக்கும் திருமதி லீ என்ற பெண், காது நமைச்சலில் கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டார்.
நமைச்சல் அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு லீயின் காதுக்குள் என்ன பிரச்னை என்று கமெரா மூலம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, 4 கண்களுடன் எட்டுக் கால் பூச்சி இருப்பது தெரியவந்தது.
அதனை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்து, முதலில் இடுக்கி மூலம் பூச்சியை பிடித்து வெளியில் இழுக்கலாமா என்று நினைத்தனர். அப்படி

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!


பா‌ம்பு வகைக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரியது அனகோண்டா. ‌இவற்றை சி‌னிமா‌விலேயே பா‌ர்‌த்‌து பழ‌க்க‌ப்ப‌ட்டிருக்கிறோம். ஆனால் நே‌‌ரி‌ல் பா‌ர்‌க்க அ‌ரிய வா‌ய்‌ப்பு ‌சென்னையில் கிட‌ை‌க்கப்போகிறது.
கி‌‌ரீ‌ஸ் நா‌ட்டி‌ல் இரு‌ந்து கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஐந்து அனகோ‌ண்டா பா‌ம்புக‌ள் சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட உள்ளன.
தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம் அனகோண்டா. அதிக நேரம் தண்ணீரில்தான் கிடக்கு‌ம் எ‌ன்பதா‌ல் அதற்கு ஏற்ப முதலை

Windows 8 Release Preview

மண்கும்பான் ஏரம்பர் பெற்றெடுத்த மாதரசி பிரான்சில் தங்கள் குடிசார்ந்த பகுதியில் மாதரசி செங்கோல் பிடிக்காத மாதரசி பெண்களுக்கொரு மாதரசி சொற்களின் மாதரசி நீ சென்று நான்கு திங்கள் ஆகின்றன எம்மால் உங்களை பார்க்க முடியாத பாவிகள் நாங்கள்,/ நீ சென்று மீண்டும் திரும்பி வருவாய் இன்றைய விழா நாயகியே

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...: 12.082012ஞாயிற்றுக்கிழமை அன்று-பாரிசில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்- அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலு...

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...