Sep 23, 2012

கோப்பையில் குடியிருப்பவை :)


புராதனகால சோமபானத்தில் இருந்து இன்றைய நாகரிக உலகத்தில் புதிது புதிதாக கலக்கப்பட்டு பகிரப்படும் விதவிதமான குடிவகைகள் வரை போதை என்பது மனித குலத்தை வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவனுடனேயே ஒட்டிக்கொண்டே வருகின்றது. சாத்தானின் சாபமாகவும், தேவதையின் பரிசாகவும் ஒவ்வொருவராலும் விதம்விதமாக இந்த குடிபானங்கள் பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகின்றது. 

 எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில் சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......

பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்) 
 
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது. பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. 'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல் உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன. முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.

பட்டையின் பராக்கிரமம்



லவங்கப்பட்டையை சமையலில் அதன் மக்த்துவம் தெரியாம்லே உபயோகித்திருக்கிறோம்..

ஒருமுறை கேரள சுற்றுப்பயணம் சென்றிருந்த்போது கணவரின் வியாபார நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர் தன் இல்லத்திற்கு அழைப்புவிடுத்தார்.. 

 ""நான் தங்கள் இல்லத்திற்குப் பலமுறை வியாபார ரீதியில் வந்திருக்கிறேன்.. என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட விசாரிக்காமல் ஒவ்வொருமுறையும் நன்கு உபசரித்திருக்கிறீர்கள்..என் மனைவியிடமும் தங்களைப்பற்றி சொல்லியிருக்கிறேன்..அவர் உங்கள் குடும்பத்தைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.. அவசியம் இல்லத்திற்கு வரவேண்டும்""..என்று

சுகம் தரும் சோம்பு


அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும்

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ரிக்ஷாவை கண்டுபிடித்து தமிழக மாணவன் சாதனை..

திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி Eco free cab என்று பெயரிட்டுள்ளார். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை 3 பேர் வரை பயணம் செய்யலாம்

. மின்சக்தி முடிவடைந்தால் சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும்.
இது குறித்து உருவாக்கிய சிவராஜ் கூறுகையில், இதனை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆகியும் முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து பின் அவற்றை சரி செய்து தற்போது

இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..


சென்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல  மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம்.

Dr.A.V.G.Reddyஎன்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி

உலகிலேயே மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்

. இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம். இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.
பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை

உருவாகிறது தெலுங்கானா மாநிலம்? கூண்டோடு விலகப் போவதாக ராயலசீமா காங். தலைவர்கள் மிரட்டல்


ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிவிடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் கணக்கு.

மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்...

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

காயத்தால் வரும் இரத்தத்தை நிறுத்த இலகு வழி..



உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள்
. ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.
மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால்

இளமையை மீட்டுத்தரும் பப்பாளி


எழிதில் அனைவருக்கம் கிடைக்ககூடிய பழம். ஆப்பிளைக் காட்டிலும் மிகவும் விலை குறைவு. இதன் பயன்கள் மிக அதிகம். பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பப்பாளி உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும். பப்பாளியில் உள்ள சத்துக்கள்...
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக் அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன. பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் �சி�யும் மிக அதிகமாகஇருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...