Feb 24, 2013

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களுடன் இராகு, கேது சேர பலன்கள்



*    மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய இடங்களில் கரும்பாம்பு எனப்படும் ராகு நின்றிட அதே சமயத்தில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற நான்கு மூலைகளிலும் கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு சிறந்த நன்மைகளும் பொன் பொருள் சேர்ந்து யோகம் அமையும்.

*    செம்பாம்பு எனப்படும் கேது 1,5,9 ஆகிய கோண ஸ்தானங்களிலும் லாப ஸ்தானத்திலும் நிற்க அந்த ஜாதகன் சொந்த இடத்திலும் பிற தேசங்களிலும் வாசம் செய்து சம்பாதிப்பான். பொன் ஆபரணம் மற்றும் பூமியும் சேர்ந்து இந்திரனுக்கு ஒப்பாக வாழ்வான். இல்லறத்தில் மகிழ்ச்சி அடைவான். ஜோதிடத்திலும் வல்லமை பெற்று விளங்குவான்.

*    லக்னாதிபதியும் சந்திரனும் மூன்றாம் அதிபதியும் சனியும் ஒரே இடத்தில் கூட ராகுவுடன் பாவக்கிரகம் சேர இவர்களில் தசா புக்தி காலத்தில் ஜாதகனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். தற்கொலை போன்ற எண்ணமும் வரும்.

*    ராகுவுடன் வேறு கிரகம் சேர்ந்து அவர்களுக்கு இரு புறமும் மற்ற

தமிழ் வருடங்கள் 60 வருடங்களுக்கான சுழற்சியில் வரக்கூடியவை ஆகும். அவை

:

எண் பெயர் Name வருடம்
1 பிரபவ Prabhava 1987-1988
2 விபவ Vibhava 1988-1989
3 சுக்ல Sukla 1989-1990
4 பிரமோதூத Pramodhudha 1990-1991
5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992
6 ஆங்கீரச Angirasa 1992-1993
7 ஸ்ரீமுக Srimukha 1993-1994
8 பவ Bhava 1994-1995
9 யுவ Yuva 1995-1996
10 தாது Dhatu 1996-1997
11 ஈஸ்வர Esvara 1997-1998
12 வெகுதானிய Vehudhaniya 1998-1999
13 பிரமாதி Pramathi 1999-2000
14 விக்கிரம Vikrama 2000-2001
15 விஷூ Vishu 2001-2002
16 சித்திரபானு Chitrabanu 2002-2003
17 சுபானு Subanu 2003-2004
18 தாரண Tarana 2004-2005
19 பார்த்திப Parthiba 2005-2006
20 விய Viya 2006-2007
21 சர்வசித்து Sarvasithu 2007-2008
22 சர்வதாரி Sarvadhari 2008-2009
23 விரோதி Virodhi 2009-2010
24 விக்ருதி Vikruthi 2010-2011
25 கர Kara 2011-2012
26 நந்தன Nandhana 2012-2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014-2015
29 மன்மத Manmatha 2015-2016
30 துன்முகி Dhunmuki 2016-2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017-2018
32 விளம்பி Vilambi 2018-2019
33 விகாரி Vikari 2019-2020
34 சார்வரி Sarvari 2020-2021
35 பிலவ Pilava 2021-2022
36 சுபகிருது Subakrithu 2022-2023
37 சோபகிருது Sobakrithu 2023-2024
38 குரோதி Krodhi 2024-2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025-2026
40 பரபாவ Parabhaava 2026-2027
41 பிலவங்க Plavanga 2027-2028
42 கீலக Keelaka 2028-2029
43 சௌமிய Saumya 2029-2030
44 சாதாரண Sadharana 2030-2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031-2032
46 பரிதாபி Paridhaabi 2032-2033
47 பிரமாதீச Pramaadhisa 2033-2034
48 ஆனந்த Aanandha 2034-2035
49 ராட்சச Rakshasa 2035-2036
50 நள Nala 2036-2037
51 பிங்கள Pingala 2037-2038
52 காளயுக்தி Kalayukthi 2038-2039
53 சித்தார்த்தி Siddharthi 2039-2040
54 ரௌத்திரி Raudhri 2040-2041
55 துன்மதி Thunmathi 2041-2042
56 துந்துபி Dhundubhi 2042-2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043-2044
58 ரக்தாட்சி Raktakshi 2044-2045
59 குரோதன Krodhana 2045-2046
60 அட்சய Akshaya 2046-2047

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களின் சிறப்பான பலன்கள்

சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.

சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப

ஜோதிடக் கட்டுரைகள் - 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்



நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


எண் நட்சத்திரங்கள தெய்வங்கள்
01  அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி
02  பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04  ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்
07  புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08  பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10  மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி
12  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி
13  அத்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி
14  சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15  சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16  விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்.
17  அனுசம்  ஸ்ரீ லக்மி நாரயணர்.
18  கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19  மூலம்  ஸ்ரீ ஆஞ்சனேயர்
20  பூராடம்  ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21  உத்திராடம்  ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22  திருவோணம்  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23  அவிட்டம்  ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24  சதயம்  ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25  பூரட்டாதி  ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26  உத்திரட்டாதி  ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27  ரேவதி  ஸ்ரீ அரங்கநாதன்.

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்கள் சேர்க்கை பலன்கள்



*    லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.

*    லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.

*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும்

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்

Mallakhamb Tamilபயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.
சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம்

21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு: ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது

February 24, 2013
21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு:  ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம் பிடித்தார். தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்.



இது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு
February 24, 2013  01:04 pm
அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருதுகருதப்படுகிறது. அந்த விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 85-வது விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு) லாஸ்ஏஞ்சல்ஸ்சில் நடக்கிறது. அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், டைரக்டர் இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

உடல் முழுவதிற்குமான எளிய உடற்பயிற்சிகள்.



ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 முறை அள‌விற்கு செய்ய‌லாம். நன்கு பழகிய பிறகு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம்.

* கைக‌ளுக்குக்கான உட‌ற்ப‌யிற்சியில் இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌ வேண்டும். இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

* தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...