Oct 27, 2012

பாதாம் பருப்பு


அன்பர்களுக்கு வணக்கம், நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம், பணக்காரன் மட்டும்தான் பாதாம் பிஸ்தா சாப்பிடுவான்னு ஒரு நினைப்பு எல்லார்கிட்டயும் இருக்கு, ஆனா இந்த கட்டுரைய படிச்சிங்கனாதான் அது எல்லாரும் சாப்பிட வேண்டிய ஒன்னுனு புரிஞ்சுக்குவிங்க.
பாதாம் பருப்பு - எளிய விளக்கம்:


இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும்

தங்கத்தின் விலை தினம் தினம் மாறுவது ஏன்?


அன்பர்களுக்கு வணக்கம், என்னை ரொம்ப கவர்ந்த தொழிற்களம் மேல நான் இப்ப கோபமா இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களை பத்தி எழுத சொன்னா தினமும் 1 பதிவுங்கறதுங்கறது  சாதாரணமா போய்டும், தொழிற்சார்ந்த பதிவுங்கறதால எனக்கு எதுவும் பிடிபடலை. 

ஆனாலும் இதுல பெரிய நல்ல விசயம் இருக்கு, இப்படி எழுதனுங்கறதுக்காகவே ரொம்ப நாளா இணையம் இருந்தும் தெரிஞ்சுக்காம விட்ட பல விஷயங்களை இப்ப தெரிஞ்சுகிட்டு எழுத துவங்கறேன், எல்லா விஷயமும் ஆரம்பத்துலயே எல்லாருக்கும் வந்துடாது, பழக பழக சரியா

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 1



விலங்குகள் வளர்ப்பு :



















ஆபரணங்கள் :




























தகவல் களஞ்சியம் :















வினாடி வினா :








லாபம் தரும் சந்தன மரம் வளர்ப்பு




                                                முன்பெல்லாம் சந்தன மரங்களை அடர்ந்த வனங்களில் மட்டுமே காண முடியும். தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின்படி எந்த ஒரு தனி மனிதனும் சந்தன மரம் பயிரிடலாம் என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் அகும். ஆம், விவசாய நிலம் வைத்திருக்கும் எந்த ஒரு தனி மனிதனும் தன்னிடம் உள்ள நிலத் தொடர்பான சிட்டா, அடங்கல், மற்றும் கணக்கெடுப்பு எண்ணைக் கொண்டு தனது கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்து கொண்டு இதனை விதைகள்

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா


October 27, 2012
மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சிப்

இரவு பார்ட்டிகளுக்கு போக மாட்டேன் – சுனைனா

October 27, 2012
பொதுவாக நடிகர், நடிகைகள் இரவு விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாசாரம் வேரூன்றி விட்டது. அந்த பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில் அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு. இத்தகு விருந்து ஒன்றில் தான் தனது கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்ததாக சக நடிகர் மீது நடிகை சோனா புகார் செய்தார்.
தெலுங்கு நடிகர் மனோஜ், மஞ்சுவும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்தும்

பிறந்த நாள் கொண்டாடிய அசின், அமலாபால்

October 27, 2012
நடிகைகள் அசின், அமலாபால் 26.10.2012 அன்று ‘கேக்’ வெட்டி தங்கள் பிறந்த நாளை கொண்டாடினர். இருவருக்கும் ஒரே பிறந்த தேதியாகும். நடிகர், நடிகைகள் பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அசின் இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வருடம் போல் பச்சன் ஹவுஸ் புல் படங்கள் அவரை மேலும் பிரபலப்படுத்தின. அசின்

கூடுதல் சம்பளம் கேட்டு கதாநாயகிகள் கெடுபிடி


October 27, 2012
கூடுதல் சம்பளம், இந்திப்பட மோகம் போன்ற காரணங்களால் தமிழ் படங்களுக்கு கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல் இயக்குனர்கள் தவிக்கின்றனர்.
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர் ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக

சுகயீன சம்பளம் பெறும் 3000 பேர் அதை இழக்கும் நிலையில்


October 27, 2012

டென்மார்க்கில் உழைப்பாளிகளாக இருப்போர் பல்லாயிரக்கணக்கானவர் தமது உடலை வருத்தி உழைப்பதால் வருடந்தோறும் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இவர்களுக்கான சுகயீனக்கால சம்பளம் வழங்கும் காலம் வெறும் 52 வாரங்கள் மட்டுமே, இக்காலப் பகுதியை முடித்தவர்களில் சுமார் 3000 இருந்து 3500 பேர் மறுபடியும் வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
சுகயீன லீவு பெறுவோருக்கு சம்பளம் வழங்குவதற்காக பில்லியன் கணக்கில்

பென்சன் எடுத்து வெளிநாடு செல்வோர் தொகை 46.000 ஆக அதிகரிப்பு

October 27, 2012
டென்மார்க்கில் பென்சன் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு போய் வாழ்வோர் தொகை என்றுமில்லாதளவு அதிகரித்துவிட்டதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.
இதுவரை சுமார் 46.000 பேர் டேனிஸ் பென்சனில் வேறு நாடுகளில் இருந்து வண்டியோட்டி வருகிறார்கள், இதனால் அரசுக்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் குறோணர்கள் செலவு ஏற்பட்டுவருகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு 775 மில்லியன் குறோணராக இருந்த தொகை இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாயுள்ளது.
இவ்வளவு பெருந்தொகை பணம் டென்மார்க்கில் இருந்து வெளியேறுவது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...