Nov 17, 2013

தென் கொரியாவில் பயங்கரம் : அபார்ட்மென்ட் மீது ஹெலிகாப்டர் மோதி 2 விமானி சாவு



சியோல்: தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம், ஊழியர்களை அழைத்து செல்ல ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. கங்னாம் மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் ஐடி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 38 மாடிகளை கொண்ட சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றும் உள்ளது. நேற்று ஊழியர்களை அழைக்க ஹெலிகாப்டர் சென்றது. மார்க்கெட் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக அதன் இறக்கைகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது உரசியதில் கட்டிடங்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பயங்கர சத்தம் கேட்டு வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் இறக்கைகள் சேதம் அடைந்து ஹெலிகாப்டர் அப்படியே விழுந்து நொறுங்கியது.
\
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து மீட்பு படை அதிகாரி சா யங் கூறுகையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானி பார்க் இன் க்யூ (57) என்பவரும், அவரது 36 வயது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அதிர்ஷ்டவசமாக அபார்ட்மென்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

ஏலக்காய்

ஏலக்யில் இவ்ளோ இருக்கா?

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுத
ஏலக்காய்
. ல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!


பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...