Sep 22, 2012

பனிக்கால மூட்டு வலி!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகுளிர்காலத்தில் வயதானவர்கள்,  பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி,  எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.பனிக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடு வது,

தோல் தொற்று நோய்களை தடுக்க..




மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.


ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் சேர்த்து  சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1

எலும்பு தேய்மானத்தை தடுக்க


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.

தெலங்கானா மாநிலம் உருவாக்கினால் காங்கிரசுடன் கட்சியை இணைக்க சந்திரசேகர ராவ் திட்டம்? சோனியாவுடன் இன்று ஆலோசனை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி: தெலங்கானா தனி மாநில விவகாரம் தொடர்பாக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என தெலங்கானா பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஐதராபாத்தில் வரும் 29ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என தெலங்கானா போராட்ட குழு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச

மம்தா நடவடிக்கைக்கு பதிலடி மே.வங்க காங். அமைச்சர்கள் 6 பேர் இன்று ராஜினாமா



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகொல்கத்தா: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து மத்தியில் ஐமு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அக்கட்சியை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். கட்சி தலைவர் மம்தாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக, மேற்கு வங்கத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா

விமானத்தில் கணவன்மனைவி சண்டை: அவசரமாக தரையிறக்கி வெளியேற்றினர்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலண்டன்: விமானத்தில் கணவன்  மனைவி, குழந்தைகள் என 5 பேர் காட்டு கத்தல் கத்தி சண்டை போட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை அவசரமாக தரையிறக்கி அவர்களை பைலட் வெளியேற்றினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் கிளவ்லேண்ட் பகுதியில் ஹர்டில்புல் நகரை சேர்ந்தவர் டேவிட் லாடன் (39). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயது டோரம் உள்பட 2 மகன்கள் உள்ளனர். தற்போது சாரா வில்சன் (28) என்பவருடன் இணைந்து வாழ்கிறார். இவர்களுக்கு

அமெரிக்க சினிமாவுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் பயங்கர கலவரம் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து, பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று ஊர்வலங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. பாகிஸ்தானிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் நபிகள் நாயகம் தினத்தை

ஐ.நா. உலக அமைதி தினம் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பு



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஐநா: ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினமாக ஐநா கொண்டாடி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால்,

3 நாள் உலக மாநாடு துவக்கம் இந்தி மொழியை ஐ.நா.வின் அலுவலக மொழியாக்க முயற்சி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஜோகன்னஸ்பர்க்: சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில்

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக தூத்துக்குடி துறைமுகத்தை மீனவர்கள் இன்று முற்றுகை: ரோந்து கப்பல்கள், விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு


 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதூத்துக்குடி: கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தை மீனவர்கள் இன்று முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான படகுகளில் சென்ற அவர்கள் அணுஉலைக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி ரோந்து கப்பல்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கூடங்குளம் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

கண்ணாடியின் கதை

சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம்

பாதுகாப்புக்கு 12,000 போலீசார் 185 விநாயகர் சிலைகள் கரைப்பு


சென்னை: சென்னையில் கடந்த 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சிலைகளில் 185 சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சிவசேனா(குமாரராஜ பிரிவு) கட்சியைச் சேர்ந்தவர்கள்

புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை காசிமேடு

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் முற்றுகை

தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி துறைமுகத்தை 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தையொட்டி ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். படகுகளும் ரோந்து சுற்றி வந்தன. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும். அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும். கூடங்குளத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...