Aug 28, 2013

Gigabyte Eyes Record Motherboard Shipments on Strength of Haswell

Slumping PC sales or not, Gigabyte is gunning for a personal record

Gigabyte GA-Z87X-OC Force Top View
avatar

Gigabyte Eyes Record Motherboard Shipments on Strength of Haswell

You can hardly go a week without reading about how the traditional PC market is in a slump, that computer sales are down, and how mobile devices like tablets and smartphones represent the next frontier. We say hogwash to that latter part -- try editing a batch of RAW camera files on your iPad in a timely manner, for example -- but lest there be any doubt that PCs are still very much relevant, Gigabyte is on pace to ship more motherboards in Q3 than it ever has before in the same quarter.
According to Digitimes and its supply chain sources in Taiwan, Gigabyte is expected to ship 5.2 million of its own-brand motherboards in the third quarter of 2013. That would represent an 8 percent sequential bump in what has historically been Gigabyte's best quarter of the year.
Gigabyte has already shipped 9.9 million motherboards in the first half of 2013, which in large part is due to the board maker's expanding retail network in China. In July, Gigabyte shipped another 1.8 million motherboards, and the company expects to hit the same number at the end of August, plus at least 1.6 million next month (thus arriving at the 5.2 million figure for Q3).
Gigabyte's goal for the year is to ship 20 million motherboards, and it's currently less than 5 million shy of that goal. Whether or not Gigabyte gets there, it largely hinges on the strength of Haswell.

Successor to last year’s Elite 120 features a full mesh front panel

PC peripheral maker Cooler Master on Tuesday announced the launch of a new case that it says improves upon last year’s Elite 120 Advanced mini-ITX chassis with a bunch of value added features. It is clear from its spec sheet that the Elite 130, as the just launched mini ITX case is called, is definitely a little more compact and slightly lighter than the Elite 120.
But the biggest difference seems to be the fact that the Elite 130 has a full mesh front panel, which allows for greater airflow. Staying on the topic of cooling, it ships with one 120mmx25mm front fan, which can be removed to make way for a 120mm water cooling radiator, and one 80x15mm side fan.
The Elite 130 supports graphics cards up to 343mm/13.5 inch in length, up to 5 x HDDs and/or SSDs and a full-sized power supply. The complete specs are thus:
  • Material:  Polymer front mesh panel and steel alloy body
  • Dimension: 240 x 205 x 377.5 mm / 9.4 x 8.1 x 14.9 inch
  • Weight    : 3.1 kg / 6.8 lbs
  • M/B Type: Mini-ITX
  • 5.25" Drive Bay: 1
  • 3.5" Drive Bay: 3 (1 from 5.25” drive bay)
  • SSD Bays: 4 (3 from 5.25" drive bays, 1 from the side bracket)
  • I/O Panel: USB 3.0 x 2, USB 2.0 x 1, Audio In & Out
  • Expansion Slots: 2
  • Cooling System: Front: 120mm fan x 1 (installed)
  • Side: 80x15mm fan x 1 (installed)
  • Power Supply:    Standard ATX PS2 (optional)
  • VGA Card: 343mm / 13.5 inch CPU  and 65mm / 2.5 inch cooler height:
  • PSU length: 180mm/ 7.1 inch (w/ less cable management) 142mm / 5.6 inch (w/ full cable

ரஜினியின் எந்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தவறுகள், உங்களுக்காக!

ரஜினியின் எந்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தவறுகள், உங்களுக்காக!

August 27, 2013
ENTHIRAN-1வணக்கம் வாசகர்களே தமிழ் இணையம் ஆனது தமிழ் சினிமாவுக்கு சில சவால்களை சந்திக்க வைக்கவும் இனி தமிழ் சினிமாவில் உருவாகும் முறையில் அதிக கவனம் செலுத்த வைக்கும் முகமாக, தமிழ் படங்களில் விடப்படும் முக்கிய தவறுகளை வெளிச்சம் போட்டு காட்ட முற்பட்டுள்ளோம்.
வெறும் குறை கூறும் செயலாக இல்லாமல் பல கோடிகள் பல உதவி இயக்குனர்கள் என மக்கள் பணத்தை வாரி இறைப்பதற்கு, அதை நம்பும் படியாக காட்சிகள் அமைத்து மக்களை ஏமாற்றாமல் நல்ல காட்சியமைப்புடன் கூடிய திரைப்படங்களை வழங்குவது ஒவ்வொரு இயக்குனருடைய பொறுப்பு. இன்று தமிழ் திரையுலகம் என்பது மக்களுடன் இரண்டர கலந்த ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அதில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டாமல் மிகச்சரியான முறையில் படங்களை பிழைகள் அல்லாமல் இனியாவது உருவாக்குங்கள், இது போல் தவறுகளை தொடர்ந்தும் பல படங்களில் சுட்டிக்காட்ட உள்ளது தமிழ் இணையம்.
அந்த வகையில் முதலாவது படமாக எந்திரன் திரைப்படத்தில் உள்ள தவறுகளை பார்ப்போம், இவைகள் மேலோட்டமாக நோட்டம் விட்ட போது கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள், இன்னும் ஆழமாக தோண்டியிருந்தால் பல நூறு பிழைகள் கிடைத்திருக்கும். சினிமா பாணியில் continuity  என்பார்கள் அதை குறைகள்தான் இது மற்றபடி ரீல் ரியல் எல்லாம் இல்லை ரீலோ ரியலோ continuity  முக்கியம்…
1. முதல் படத்தில் எந்திரன் கழுத்துப் பகுதியில் காணப்படும் கம்பி இரண்டாவது காட்சியில் வரும் படத்தில் இல்லை!
ENTHIRAN-1-1
2. சிட்டி டிவியை போடு என ரஜினியின் தாயார் கூற சிட்டி டிவியை போட்டு உடைக்கும் காட்சி ஆனால் டிவியை தூக்கும் போது எலக்ரிக் சத்தம் மட்டும் வரும் ஆனால் அந்த டிவி எந்த பிளக்குடனும் இணைந்திருக்கவில்லை, இந்த டிவியில் வயர் கனெக்சன் கொடுப்பதற்கும் எந்த இடமும் பின்பக்கம் இல்லை மொத்தத்தில் இது டிவியே இல்லை.
ENTHIRAN-2-NO WIRE CONNECTION TV
3. ரஜினி வேலை செய்யும் கம்பியூட்டரில் சாதாரண கம்பியூட்டரில் உள்ள மென்பொருட்களை தவிர அசாராதண விஞ்ஞானிக்கும் இயந்திரத்திற்கும் தேவையான எந்த புதிய மென்பொருட்களும் இல்லாத ஆப்பில் கம்பியூட்டர். ஆனால் இதில்த்தான் ரோபோவுக்கு புரோக்கிராம் செய்வார் ரஜினி
ENTHIRAN-3-NO EDIT ICON
4. சிட்டி முதல் முதலில் கார் ஓட்டும் போது இடம்பெரும் விபத்தில் கார் மோதுவதற்கு முன்பாகவே கார் உடைந்து காணப்படுகின்றது. அடுத்த படத்தில்  தொடர்ச்சியாக வரும் காட்சியில் கார் புதிதாக வருகின்றது. காரின் வீலும் வேறு மாற்றப்பட்டுள்ளது.ENTHIRAN-4-CAR ACCIDENT
ENTHIRAN-6-car not crash
5. தனது லாப்பில் டீ, பிஸ்கட் கொடுக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தும் சிறு ரோபோக்களையும் தேசிய அளவில் நடக்கும் சிட்டியை பரிசோதிக்கும் மேடையில் சம்மந்தமே இல்லாமல் நிறுத்தி வைத்திருப்பதும், அடுத்த காட்சியில் ஜஸ்வர்யா வெளியில் வருவதற்குள் மிக மெதுவாக நடக்கும் சிறு ரோபோக்கள் இரண்டும் அதி வேகமாக வெளியில் வந்ததுடன், வந்திருப்பவர்களுக்கு பிஸ்கட் கொடுக்கும் காட்சி!
ENTHIRAN-7-unwanted robert standing
ENTHIRAN-8-robert serving tea in international conferance
6. முதலாவது படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருக்கும் பகுதியில் குண்டுகள் காரை துளைத்திருக்கும் காட்சி, மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி சேதம் இல்லாமல் இருக்கின்றது. இரண்டாவது படத்தில் காரில் எவ்வித குண்டு துளைத்த அடையாம் இல்லை, பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியும் இல்லை, மூன்றாவது படத்தில் முன்பக்கத்தில் குண்டுகள் துளைத்த காட்சியுடன், இல்லாமல் இருந்த கண்ணாடி மீண்டும் வந்துள்ளது.
ENTHIRAN-9
ENTHIRAN-9-9
ENTHIRAN-10-10-10
7. முதலாவது படத்தில் இரண்டு கார்கள் சிட்டியின் காருடன் மோதியதில் காரின் முன்பக்க இன்ஞின் கதவு உடைந்து முழுமையாக பறந்து செல்கின்றது, அத்தோடு முன் பக்கம் முழுவதும் உடைந்து நாசமாகின்றது. இரண்டாவது படமும் அதையே தெளிவாக காட்டுகின்றது, அதற்கு அடுத்து வரும் மூன்றாவது படத்தில்  கார் எவ்வித பாதிப்பும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ENTHIRAN-10
ENTHIRAN-10-10
ENTHIRAN-11-11
8. இரண்டாவது முறையாக போலீஸ் வாகனத்துடன் சிட்டியின் கார் மோதி நொருங்குகின்றது, அதற்கு அடுத்த வினாடியில் வரும் காட்சியில் கார் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கின்றது.
ENTHIRAN-11
ENTHIRAN-111
9. முதலாவது படத்தில் பறந்து வரும் காருக்குள் முன் பக்கமும் பின் பக்கம் எவரும் இல்லை, இரண்டாவது படத்தில் அதே பறந்து வரும் காட்சியில் இரண்டு காவலர்கள் வெளிப்பக்கத்தில் கைகள் நீட்டியபடி உள்ளார்கள்.
ENTHIRAN-12-12
ENTHIRAN-12
10. சிட்டியை விரட்டி வரும் ஒரே காட்சியில் சிட்டி ஓட்டி வரும் ஒரே காரில் மூன்று விதமான அலாய் வீல்கள் மாற்றப்பட்டுள்ளது.  முதலாவது படத்தில் மண்டபத்தில் காரை எடுக்கும் போது ஒரு வீல், போலீஸ் விரட்டும் போது இரண்டாவது வீல், போலீசின் துப்பாக்கியை பறித்து சுடும் போது மூன்றாவது வீல்!
ENTHIRAN-13
ENTHIRAN-13-13
ENTHIRAN-13-13-13
11. போலீஸ் சிட்டியை சுடும் போது கண் மற்றும் முகத்தில் ஏற்படும் காயங்கள்  மற்றும் அளவுகள் இரண்டாவது படத்தில் மாறியிருப்பது.
ENTHIRAN-14
ENTHIRAN-14-14
12. மிக சாதாரண பயணத்திற்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் ராக்கெட் பெருத்தியிருப்பது, உண்மையான ராணுவம் பார்த்தால் விழுந்து விழுந்து சிரித்திருக்கும்
ENTHIRAN-15-heli-bom
13. முதலாவது படத்தில் சிட்டி ஜஸ்வர்யாவை அழைத்து வரும் காட்சியில் ஒரு மொழுகுவர்த்தி கூட அறையில்  இல்லை ஆனால் சில நிமிட நேரத்தில் அறை முளுவதும் மொழுகுவர்த்தியால் நிறைத்திருப்பது, ஆடைகள் மாற்றியிருப்பது
ENTHIRAN-16
ENTHIRAN-16-16
14. சோல்ஜர்ஸ் அசம்பில் என சிட்டி கூறும் போது அனைத்து ரோபோக்களும் ஒரே இடத்தில் கூடும், அதுதான் மொத்த ரோபோக்களின் கணக்கு ஆனால் இரண்டாவது படத்தில் பல நூறு ரோபோக்கள் இணைந்து மிகப்பெரும் மனிதனாக உயர்ந்து நிற்பது எப்படி?ENTHIRAN-17
ENTHIRAN-17-17
அடுத்த படத்துடன் சந்திப்போம்…அடுத்த படம் கடல்


-->

<!-- skip links for text browsers


skip to main |
skip to sidebar





""



நண்பர்கள்









""



Random Posts









""



Labels




""





நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்!

Wednesday, November 23, 2011












வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.



இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.



சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.





Read more...



சர்வ சத்துள்ள கொய்யா பழம்…














பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில்

வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும்,

தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.



* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள்

கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது

உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.



* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும்,

குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம்

வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி

கொப்பளிக்கலாம்.



* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும்

இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம்

புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக்

கட்டுப்படுத்தும்.



* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால்

அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும்

உதவுகின்றன.



* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப்

போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு

பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும்

பலப்படும்.



* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து

இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு

கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம்

பெறவும் கொய்யாப்பழம் உதவும்.



* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி

சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல்

வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.



* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட

நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது

அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை

பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.



* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து

தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும்

கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.



* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட

பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.



* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை

சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை

சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை

உண்டால் நோய் அதிகரிக்கும்.



* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு

மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை

சாப்பிடக்கூடாது.



* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி

உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால்

பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.



அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!


Read more...



கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்




 



கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.



பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.



சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.



எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கிரீன் டீயின் நன்மைகள்



1.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.



2.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.



3.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.



4.
ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.



5.
இதய நோய் வராமல் தடுக்கிறது.



6.
ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.



7.
உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.



8.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது.



9.
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.



10.
எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.



11.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.



12.
வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.



13.
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.



14.
சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.



15.
பருக்கள் வராமல் தடுக்கிறது.



15.
நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.



16.
மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.



17.
உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

 


Read more...



Subscribe to:
Posts (Atom)






  © Blogger templates
Newspaper by Ourblogtemplates.com 2008
Back to TOP  





-->

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...