Feb 16, 2013

இண்டெல் அலுவலக படங்கள்!


இண்டெல் நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இண்டெல் பற்றித்தெரியாதவர்களின் எண்ணிக்கையும் குறைவே! அனைத்து கணினிகள் மற்றும் லேப்டாப்களின் உயிராக விளங்குவது இண்டெல் நிறுவனத்தின் ப்ராசெசர்கள்தான் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
மிகவும் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் பற்றி உங்களுக்கு தெரியவேண்டாம?


புதிய போப்: வரும் மார்ச் 15ல் தெரிவிற்கான ஒன்று கூடல்

புதிய போப்: வரும் மார்ச் 15ல் தெரிவிற்கான ஒன்று கூடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013,
போப் பெனெடிக்கிற்குப் பதிலாக புதிய போப்பை தெரிவு செய்வதற்கான பாதிரியார்களின் ஒன்று கூடல் மார்ச் 15ம் திகதிக்குள் ரோமில் நடைபெறும் என வாட்டிகன் அறிவித்துள்ளது.ஆனால் இத்தெரிவு போதுமான அளவு கார்டினல்ஸ் எனப்படும் உயர் பதவியில் உள்ள பாதிரியார்கள் ஒன்று கூடினால் மட்டுமே நடைபெறும் எனவும் வாட்டிகன் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து வாட்டிகனில் உள்ள பாதிரியார்கள் சார்பாகப் பேச வல்லவரான ஃபாதர் ஃபெர்டெரிக்கோ லொம்பார்டி கருத்துரைக்கையில், இம்முறை போப் பெனெடிக்டின் பதவி துறப்பு தனித்துவமான வரலாற்றில் அரிதான ஒன்றாக இருப்பதனால் புதியவரைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகளிலும் ஒன்று கூடலிலும் வித்தியாசமான நேரம் பிசகாத
அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)

குதிக்கால் வெடிப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான சில வழிமுறைகள்!

News Service கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி வரும் போது நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதனை சரிசெய்ய முடியும்.
குதிகால் வெடிப்பைப் போக்க...
1. படுப்பதற்கு முன் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு 56 நிமிடங்கள் பாதங்களை அதில் ஊற

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013
மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்க்கு திருமண நிச்சயத்தின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்படுகிறது.வைரம்பதிக்கப்பட்ட இந்த தங்க மோதிரம் 12,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,66,600) வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஒசெண்டா என்ற ஏல நிறுவனம் கூறியுள்ளது.
நெப்போலியன் பணப் பிரச்சினையில் இருந்தபோது இந்த மோதிரத்தை மனைவிக்கு வழங்கியுள்ளார். அதனால் இது அதிக வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண வைர மோதிரமாகும்.
அலெக்சாண்டர் டி பியுகர்னைஸ் என்ற செல்வந்தரின் மறைவுக்குப் பின்பு

நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து!





  • 16
mudakathanCardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.
இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம்,

63 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்!





  • 28
     
bullet trainஇந்தியாவில் பெரும் பொருட்செலவில் முக்கியமான ரயில் பாதைகளில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இந்த திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு தந்து தேவையான பரிந்துரைகளை அளிக்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் முக்கிய பாதைகளாக 7 தடங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டது. பட்டியலிடப்பட்ட தடங்களில் டெல்லி-ஆக்ரா-பாட்னா, ஹௌரா – ஹால்டியா, சென்னை-பெங்களூர்-திருவனந்தபுரம், மும்பை

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்!
[Saturday, 2013-02-16
News Service ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 285 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
  
அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!
[Saturday, 2013-02-16
News Service கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். இதுகுறித்து சர்வதேச விஞ்ஞானிகள் கூறியதாவது: பெரிய மலை போன்ற 150 அடி அளவுள்ள விண்கல் சுமத்ரா தீவு அருகே நேற்று இரவு 27,357 கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது. இது சில செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் கடந்தது. எனினும் இந்த விண்கல் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...