Aug 24, 2012

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள்: கியூரியாசிட்டி விண்கலத்தின் புதிய படத்தால் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள்: கியூரியாசிட்டி விண்கலத்தின் புதிய படத்தால் பரபரப்புசெவ்வாய் கிரகத்தில் காணப்படும் மர்மமான பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பூமியில் இருந்து 57 கோடி கி.மீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.
செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு

சேப்பகிழங்கு கீரை

சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம்

வளமையான வல்லாரை:




வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

* இந்தக் கீரையில் வைட்டமின்களும்,

பல வகை நோய்களுக்கு தீர்வாகும் கரிசலாங்கண்ணி:


* இது ஒரு கற்பகமூலிகையாகும்.  இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

* தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல்

கீரையை விட சத்தான உணவுவகை உண்டோ!


தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப்புக்களையும் பெற ஒருவர் தினசா¢ 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அன்¢சி, பருப்பு போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

முடக்கத்தானின் மகிமை


*  முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

*  முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

மாந்திரீக மூலிகை குப்பை மேனி:

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது.இதை யாரும் வளர்ப்பதில்லை,காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது .

*சிறு செடியாக வளரும்.குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும் இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

முளைக்கீரை


*நாம் உடல்நிலை சரியில்லை யென்று மருத்துவரை அனுகும் போது கேட்கும் முதல் கேள்வி தினமும் உணவில் கீரை சேர்த்து கொள்வீர்களா என்று தான்.நாம் உண்ணும் உணவில் கீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும்.
தண்டுகீரையின் இளஞ்செடியே முளைக்கீரை ஆகும்

*இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.

மரம் முழுவதும் மருந்தாகும் முருங்கை கீரை


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

பொன்னான பொன்னாங்கண்ணி


*தினமும் உணவில் கீரைகளை  சேர்த்து சாப்பிட்டால்  உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து  மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.

*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

கொடிப் பசலைக் கீரை


கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.

இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும்.மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.

குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம் கிட்டும்.

உடலுறவு இச்சையைத் தூண்டும்.

கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.

இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.

ஆலிவ் ஆயில் எலும்புக்கு உறுதி




மாட்ரிட்:  ஆலிவ் ஆயில் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

கியூரியாசிடி விண்கலத்தில் விண்ட் சென்சார் பழுது




லண்டன் : செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சமீபத்தில் ‘கியூரியாசிடி ரோவர்’ விண்கலத்தை அனுப்பியது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அது வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கி படங்களை அனுப்ப தொடங்கியது. செவ்வாயின் மலைகளில் பாறைகளை கை வடிவில் உள்ள ட்ரில்லர் மூலம் குடைந்து மாதிரி மண் எடுத்து பரிசோதிக்கும் வசதி கொண்டது கியூரியாசிடி. தவிர, உயிர் வாழ தேவையான ஆக்சிஜன், பாஸ்பரஸ் உட்பட பல்வேறு வேதி பொருட்கள் இருப்பது பற்றி ஆராய்ந்து தகவல் அனுப்பவல்லது.

அதில் 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கியூரியாசிடி விண்கலத்தில் முதல் பின்னடைவாக அதன் வானிலை ஆய்வு மைய ‘விண்ட் சென்சார்’ கருவி சேதமடைந்தது. இதுபற்றி கியூரியாசிடி விண்கலத்தை கையாளும் நாசா விஞ்ஞானி ஜேவியர் கோம்ஸ் எல்விரா கூறுகையில், ‘‘இது சிறிய ஏமாற்றம்தான். சரி செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனால், கியூரியாசிடியின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி தடைபடாது’’ என்றார்.

உலகின் பழமை வாய்ந்த பெராரி சொகுசு கார் புதுப்பிப்பு


ரூ.44 கோடி மதிப்பு மிக்க



நியூயார்க் : இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான பெராரி கார் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அற¤முகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜிம் கிளிக்கென்ஹாஸ் என்பவர் இந்த காரை இப்போது வைத்துள்ளார். பெராரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ''166 ஸ்பைடர் கோர்சா'' என்ற இந்த கார் 12 சிலிண்டர்களை கொண்டது. 160 கி.மீ. வேகம் வரை ஓடக்கூடிய இந்த கார் 1947ல் நடைபெற்ற டுரின் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது.

செவ்வாய் வான்வெளியில் நடனமாடும் விளக்குகள்?

கியூரியாசிடி கேமராவில்


லண்டன் : செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிடியின் கேமராவில் நேற்று விசித்திர காட்சிகள் பதிவானதாக தகவல் வெளியானது. அவை நடனமாடும் விளக்குகள் (டான்சிங் லைட்ஸ்) போல இருந்ததாக இங்கிலாந்து மீடியா தெரிவித்தது. செவ்வாயில் இறங்கிய அமெரிக்காவின் கியூரியா சிடி  முழுவீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தினசரி போட்டோக்களை அனுப்புகிறது.

கியூரியாசிடி நேற்று முன்தினம் அனுப்பிய படங்கள் சிலவற்றில் செவ்வாயின் தரைப் பகுதிக்கு மேலே விளக்குகள் நடனமாடுவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அது விண்கற்கள் இடமாற்றமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது பற்றி லண்டனில், வேற்று கிரக மனிதர்களை (ஏலியன்ஸ்) பற்றி ஆராயும் ஸ்டீபன் ஹன்னார்டு கூறியதாக ஹஃப்பிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், ‘அண்ட வெளியில் மனிதர்கள் கால் பதிப்பதை கண்காணிக்கும் வேற்று கிரக மனிதர்களின் விண்வெளி ஓடங்கள் அவை’ என்று கூறப்பட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...