Jul 2, 2012

கறிவேம்பு.




1. மூலிகையின் பெயர் :- கறிவேம்பு.


2. தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.

3. தாவரக்குடும்பம் :- RETACEAE.

4. வேறு பெயர்கள் :- கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

5. பயன்தரும் பாகங்கள் :- இலை ஈர்க்கு, பட்டை மற்றும் வேர் ஆகியன.

6. வளரியல்பு :- கறிவேம்பு வீட்டுக் கொல்லைகளிலும் தோட்டங்களிலும்

வேப்பம் பூவின் மருத்துவ பயன்--பூக்களின் மருத்துவக் குணங்கள்


வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும்

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்







  • மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.




  • அரைக்க:




  • மிளகு - 1 தேக்கரண்டி.




  • பூண்டு - 8 பல்.




  • மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.

மாங்காய் ரெசிபீஸ்--சமையல் குறிப்புகள்


மாங்காய் மோர்க் கூட்டுதேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1, காரட் பெரியது - 1, பீன்ஸ்- 50 கிராம். உருளைக் கிழங்கு (பெரியது) - 1, தேங்காய் - ஒரு மூடி, பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தாளிக்க, கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை : தேங்காயைத் துருவி சீரகம், பச்சைமிளகாயுடன் விழுதாக

வழு வழு ஸ்கின் ரகசியம்! --அழகு குறிப்புகள்.


ஸ்ரேயா சொல்கிறார்:

என்னுடைய ஸ்கின் டோனின் ரகசியமே பப்பாளிதான். உணவில் நிறையப் பப்பாளி எடுத்துக்கொள்வேன். பப்பாளி பேக்கும் பயன்படுத்துவேன்.

 தினமும் என் ஸ்கின்னில் ‘விட்டமின் சி’ அடங்கிய மாய்ஸ்சுரைஸரை அப்ளை செய்வேன். அதனால்தான் என் சருமம் வறண்டு போகாமல் மினுமினுத்துக் கொண்டே இருக்கிறது.

 லிப்ஸிடிக்கைப் பயன்படுத்தும்போதெல்லாம், கட்டாயமாக நான் அதே கலர்

இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள்.! --வேலை வாய்ப்புகள்


மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, கணவர், குழந்தைகள் எல்லோரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும், வேலைக்குப் போகும் பெண்களைப் பார்த்தால், குடும்பத் தலைவி களின் மனதில் சின்னதாய் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது, அவர்களைப் போல் குடும்பத்திற்காக நாமும் சம்பா திக்க முடியவில்லையே என்று.

கவலையை விடுங்கள். இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள். என்ன நம்ப முடியவில்லையா? உங்களை மாதிரியே குடும்பம், குழந்தைகள்

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?

Have You Had Your Child's Vision Checked? - Child Care Tips and Informations in Tamil
நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின்

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்!


Beauty Tips for a Thick and Long Black Hair Growth - Beauty Care and Tips in Tamil
கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...
* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த

சளியை போக்கும் சுக்கு


சளியை போக்கும் சுக்கு...


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு

ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது--


வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு

ஆரோக்கியம் தரும் குறிப்புகள்


உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நோய்களையும் குணப்படுத்தலாம்'' என்பது சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆரோக்கிய முகாம்களையும் நடத்தி வருகிறார்கள். முகாம் ஒன்றில் அந்த குழுவை சேர்ந்த டாக்டர் வீரபாபு தந்த ஆரோக்கிய தகவல்கள்:-
 
• இன்று ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சாமை அரிசி, வரகு அரிசி, திணை அரிசி போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல் பருமனும் குறையும். முதலிலே இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால்

டிப்ஸ்:காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...

Tips to buy Vegetables - Tips for Women
சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவைகளை அறிந்துகொள்ள தவறிவிடுவோம். அதுபோன்று அஜாக்கிரதையாக விடப்படும் சிலவற்றுள் காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட்டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செலவழித்து நல்ல

அசத்தலான கிச்சன் டிப்ஸ்கள்!--சமையல் அரிச்சுவடி

Common Kitchen Tips for Women - Tips for Women
சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.
* பாலோ, பன்னீரோ, எது போட்டாலும், கூடவே வெந்நீர் ஊற்றினால் மேலும்

வேற்று இலை அல்ல வெற்றிலை!--மூலிகைகள்


பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் எல்லாவிதமான சுக, துக்கங்களிலும் பங்கெடுக்கும் ஒரே மூலிகை... வெற்றிலை! நம் ஊரில் விளையும் கும்பகோணம் வெற்றிலை உலகப் புகழ்பெற்றது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு அல்லது சீவல் சேர்த்துச் சுவைப்பதைத் தாம்பூலம் தரித்தல் என்கிறோம். 
கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது

அகத்தியின் மகத்துவம்!--மூலிகைகள் கீரைகள்


துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம்வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல்-கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!
உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம்

மஞ்சள் காமாலைக்கு இயற்கை உணவு முறை:


மஞ்சள் காமாலையா?



அதிக உஷ்ணத்தின் காரணமாகவும், கல்லீரல் பிரச்னையின் காரணமாகவும் இந்த வியாதி வருகின்றது.  இதற்குப் பழ மருத்துவ முறையே சிறந்தது.

காலை 5.30 மணிக்கு
: எலூமிச்சைச்சாறு தேன் கலந்து

6 மணிக்கு
: உடற்பயிற்சி

8 மணிக்கு
: ப்ப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, திராட்சை ஜூஸ் செய்து குடிப்பது

11 மணிக்கு
: ஏதாவது ஒரு சாறு தேன் கலந்து

1 மணிக்கு
: ப்ப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, தர்பூசணி ஜூஸ் அல்லது பழக்கலவை கலந்து சாப்பிடுவது.

4 மணிக்கு
: எலுமிச்சைச் சாறு தேன் கலந்து

5 மணிக்கு
: உடற்பயிற்சி

8 மணிக்கு
: திராட்சை, ஆரஞ்சு - 1, ஆப்பிள் - 1, கொய்யா -1

9 மணிக்கு
: 2 ஆரஞ்சுப் பழம்
இதற்கு இளநீர் மிகச் சிறந்த மருந்து.  தொடர்ந்து தண்ணீருக்குப் பதில் இளநீர் குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.

மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை

!
big aloes
பெருங் கற்றாழை

மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன்

ந‌மது உடலில் உள்ள‍ பெருங்குடலில் இருந்து மலம் வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்ல, எமது உட லுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ் வாறு சுத்தமாக வைத்திருக்கிறோ மோ, அவ்வாறே உட்புறத்தி லும் கழிவு கள் சிரமமாக அகற்றப்படுமாயின் 95% நாம் நோய்த்தொற்று என்ற அபாயத்தி லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடி யும்.
நாம் உண்ணும் உணவுகள் சத்துக் களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவை யில்லாத கழிவுகள் தினசரி வெளியேற் றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித் தம் அகற்றப் படவேண்டும் இல்லை யெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என் கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள்.
21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞான த்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட அதிவேகமாய்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...