Nov 26, 2012

மைக்ரோசாப்ட் எக்ஸெல் & வேர்டில் பாஸ்வேர்டு அமைப்பது எப்படி?


மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் நாம் நமக்கு தேவையான முக்கியமான சில தகவல்களை டைப் செய்து சேமிக்க நினைக்கும்போது அதனை நம்மை தவிற வேறு எவரும் திறந்து பார்க்கக்கூடாது என்று நாம் நினைத்தால் அதற்க்கு நாம் நம் பைல்களுக்கும் பாஸ்வேர்டு செட்டப் செய்யவேண்டும்.அந்த பாஸ்வேர்டை செட்டப் செய்வது எப்படி ?
Microsoft Excel (மைக்ரோசாப்ட் எக்ஸெல்)



மைக்ரோசாப்ட் எக்ஸெலை ஓப்பன் செய்து நீங்கள் ஒரு செய்தியை டைப் செய்து முடித்துவிட்ட பிறகு இங்கு குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள
Save As என்ற

சமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்

சமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்

சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தினை தமிழில் வடிவமைத்து வழங்க இருக்கிறது.
ட்விட்டர் பக்கத்தில் ஹோம், கனக்டு, ஃபாலோவர் என்ற அனைத்து வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் பார்த்து வருகிறோம். இனி தமிழ் மொழியிலேயே ட்விட்டர் பக்கத்தினை பார்க்கலாம். ஐரிஷ், தமிழ், கன்னடா, பெங்காலி என்று தொடங்கி இப்படி மொத்தம் 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு மையத்தினை (ட்ரேன்ஸிலேஷன் சென்டரை) வழங்க
உள்ளது ட்விட்டர்.

உதாரணதிற்கு கூகுள் பக்கத்தில் தமிழ் என்ற ஆப்ஷன்

நட்சத்திரங்களும் அதற்குறிய பறவைகளும்(பட்சிகள்);

Photo: நட்சத்திரங்களும் அதற்குறிய பறவைகளும்(பட்சிகள்);    
  -------------------------------------------------------------------------
  1.அசுவினி-இராஜாளி.
  2.பரணி -காகம்.
  3.கார்த்திகை-மயில்.
  4.ரோஹிணி-ஆந்தை
  5.மிருக சீரிடம்-கோழி.
  6.திருவாதிரை-அன்றில்.
  7.புனர்பூசம்-அன்னம்.
  8.பூசம்-நீர்க்காகம்.
  9.ஆயில்யம்-கிச்சிலி.
 10.மகம்-ஆண்கழுகு.
 11.பூரம்-பெண்கழுகு.
 12.உத்திரம்-கிளுவை.
 13.அஸ்தம்-பருந்து.
 14.சித்திரை-மரங்கு.
 15.சுவாதி-தேனி.
 16.விசாகம்-செங்குருவி.
 17.அனுசம்-வானம்பாடி.
 18.கேட்டை-சக்ரவாளம்.
 19.மூலம்-செம்பருந்து.
 20.பூராடம்-கௌதாரி.
 21.உத்ராடம்-வலியன்.
 22.திருவோனம்-நாரை.
 23.அவிட்டம்-பொன்பறவை.
 24.சதயம்-ஆண்டாங்காக்கை.
 25.பூராட்டாதி-உள்ளான்.
 26.உத்திராட்டாதி-கோட்டான்.
 27.ரேவதி-வல்லூறு.
 
  இவ்வளவு விதமான பறவைகள் இருப்பது ஆச்சரியம்தான்.ஆனால் சில பறவை இனங்களை இப்பொழுது பார்க்கமுடிவதில்லை.
 அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் அவர்களுக்குடைய பறவைகளை அன்னம் இட்டு பாதுகாத்து வந்தால் அவர்களுக்குடைய
 நட்சத்திர தோசங்கள் நீங்கும்,குறைவில்லா செல்வம் கிடைக்கும்.இது நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

1.அசுவினி-இராஜாளி.
2.பரணி -காகம்.
3.கார்த்திகை-மயில்.
4.ரோஹிணி-ஆந்தை
5.மிருக சீரிடம்-கோழி.
6.திருவாதிரை-அன்றில்.
7.புனர்பூசம்-அன்னம்.
8.பூசம்-நீர்க்காகம்.
9.ஆயில்யம்-கிச்சிலி.
10.மகம்-ஆண்கழுகு.
11.பூரம்-பெண்கழுகு.
12.உத்திரம்-கிளுவை.
13.அஸ்தம்-பருந்து.
14.சித்திரை-மரங்கு.
15.சுவாதி-தேனி.
16.விசாகம்-செங்குருவி.
17.அனுசம்-வானம்பாடி.
18.கேட்டை-சக்ரவாளம்.
19.மூலம்-செம்பருந்து.
20.பூராடம்-கௌதாரி.
21.உத்ராடம்-வலியன்.
22.திருவோனம்-நாரை.
23.அவிட்டம்-பொன்பறவை.
24.சதயம்-ஆண்டாங்காக்கை.
25.பூராட்டாதி-உள்ளான்.
26.உத்திராட்டாதி-கோட்டான்.
27.ரேவதி-வல்லூறு.

இவ்வளவு விதமான பறவைகள் இருப்பது ஆச்சரியம்தான்.ஆனால் சில பறவை இனங்களை இப்பொழுது பார்க்கமுடிவதில்லை.
அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் அவர்களுக்குடைய பறவைகளை அன்னம் இட்டு பாதுகாத்து வந்தால் அவர்களுக்குடைய
நட்சத்திர தோசங்கள் நீங்கும்,குறைவில்லா செல்வம் கிடைக்கும்.இது நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை..,

லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?

Photo: லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?
--------------------------------------
பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ,வசியமோ இருக்கும்.அவர்கள் முகத்தில் பொலிவும்,அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.
இந்த லட்சுமிகடாட்சம் யாருக்கு இருக்கும் என ஜோதிட ரீதியாக பார்த்தால்,

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம்.தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம். 

சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம்உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி 
கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும்இருப்பார்கள்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் இதைத்தான் முக ராசி என்பார்கள்.
 
 அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ,வசியமோ இருக்கும்.அவர்கள் முகத்தில் பொலிவும்,அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.
இந்த லட்சுமிகடாட்
சம் யாருக்கு இருக்கும் என ஜோதிட ரீதியாக பார்த்தால்,

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம்.தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.


சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம்உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி

கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும்இருப்பார்கள்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் இதைத்தான் முக ராசி என்பார்கள்.

Photo: ருத்ராட்சம் முக பலன்கள்;
-----------------------------------
ருத்ராட்சத்தை பற்றி எற்கனவே பதிவு எழுதியுள்ளேன்.எல்லா முக ருத்ராட்சமும் பலன் அளிக்கக் கூடியவைதான்.


ஒரு முக ருத்ராட்சம்:  சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம்.

மூன்று முக ருத்ராட்சம்: அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.
    
நான்குமுக ருத்ராட்சம்: பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும்.

ஜந்து முக ருத்ராட்சம்:  சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும்.    

ஆறுமுக ருத்ராட்சம்:  முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்..

ஏழுமுக ருத்ராட்சம்:  மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும்.

எட்டு முக ருத்ராட்சம்:   விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும்.

ஒன்பது முக ருத்ராட்சம்:  பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும்.  செவ்வாய்  பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும்.
பத்து முக ருத்ராட்சம்:  விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும்.  கண் நோய் குணமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.ருத்ராட்சம் முக பலன்கள்;
-----------------------------------
ருத்ராட்சத்தை பற்றி எற்கனவே பதிவு எழுதியுள்ளேன்.எல்லா முக ருத்ராட்சமும் பலன் அளிக்கக் கூடியவைதான்.


ஒரு முக ருத்ராட்சம்: சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரிய
னின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும்.

ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?


 


Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த பங்காற்றிவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டுவரை 663 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம் அதிகரித்து வருகிறது.

வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை அறவிடுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype

விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு Service Pack வெளியிட போவதில்லை: மைக்ரோசாப்ட்



வழக்கமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கென Service Pack-யை மைக்ரோசாப்ட் வெளியிடும்.
இவை புதிய வசதிகளை தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திவிடும்.

ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி Service Pack வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு Service Pack 1 வெளியிடப்பட்டது. இப்போது Service Pack 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இனி வெளியிட போவதில்லை என அறிவித்துள்ளது.

இதற்கு காரணம், விண்டோஸ் 8 வெளியாகி விட்டதால் தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட்

திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?


திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?


உலகில் அதிக தடவை பைரேட் செய்யப்பட்ட மென்பொருட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் , ஆபிஸ் பதிப்புக்கள் இருந்து வருகின்றன.

குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்பு வெளிவந்ததும் அவற்றை ஹேக் செய்து பயன்படுத்துவதற்கென ஏராளமான டூல்களும் இணையத்தில் கிடைக்கின்றது. 

விண்டோஸ் 7 பதிப்பை ஆக்டிவேட் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே

விமானம் தாங்கி கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி சீனா சாதனை




திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012,
முதன் முறையாக போர் விமானம் ஒன்றினை, விமானம் தாங்கி கப்பலில் தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.சீனா தனது கடற்படையில் புதிதாக இணைத்து கொண்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல் ஒன்றில், போர் விமானம் ஒன்றை முதல் முறையாக தரையிறக்கி உள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு உள்ள வலுவை எடுத்துக்காட்டுவது போன்று உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் அவ்வப்போது சச்சரவுகள் நிலவி வரும் நிலையில், சீனாவின் இந்த முயற்சி அமைதியின்மையை உருவாக்கக்கூடும்.

கல்லீரல் கோளாறு, பித்தத்திற்கு சிறந்த மருந்து பீட்ரூட்



கல்லீரல் கோளாறு, பித்தத்திற்கு சிறந்த மருந்து பீட்ரூட்

News Service *பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
  
* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

News Service எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோடு இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
  
நேர்மறை எண்ணங்கள்
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம் என்கிறார் ஆஸ்திரிய மனோதத்துவ மருத்துவரான ஆல்பிசட் ஆட்லர். இதனை நிரூபித்தும்

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!
Sunday, 2012-11-25
News Service சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.
  
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக

பயன்மிக்க மூலிகைப் பொடிகள் பற்றிய தகவல்கள்


News Service*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
   *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது
Saturday, 2012-11-24
News Service பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது பற்சூத்தை பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு பற்சூத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
  
அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்
Saturday, 2012-11-24
News Service சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏதாவது டென்சனோ, யோசனையோ இருந்தால் நகம் கடிப்பது வழக்கம். நம் ஊரில் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில்மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர்.
  
உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பதால் கைகளில் உள்ள அழுக்குகளின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல்,

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை
[Saturday, 2012-11-24
News Service குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன.
  
உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...