Nov 18, 2012

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?: மூளையைக் குடைந்து விடை கூறும் ஆராய்ச்சியாளர்கள்!




அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர்.

இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார்.

இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.



ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை.

அவரின் மரணத்திற்கு பின்னரும் அவரது மூளை மருத்துவரான தோம்ஸ் ஹார்வேயினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என அக்காலப்பகுதியிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் நவீன பௌதிகவியலின் தந்தையாகக் கருதப்படும் ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐன்ஸ்டைன் மற்றும் தமது மூளையைக் குடைந்து பதில் கண்டுபிடித்துள்ளார்கள் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் மற்றும் குழுவினர்.



அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனின் மூளையின் 14 அரிய புகைப்படங்களை சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு மற்றும் நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன சாதாரண மனித மூளையிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அழிவிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஒரே கிராமம் !!! (வீடியோ) உலக அழிவிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஒரே கிராமம் !!! (வீடியோ)


உலக அழிவிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஒரே கிராமம் !!! (வீடியோ)
November 18, 2012, 

பிரான்சின் சிறிய மலைக் கிராமமான Bugarach உலகப் புகழ் பெற்றதாகிவிட்டது. மாயனின் கணக்கின் படி 2012 டிசம்பர் 21ம் திகதியளவில் உலகம் அழிந்து விடும் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவுவதோடு பல இடங்களில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்டுகின்றது. 
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாயனின் கணக்கின் படி
சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
செம்பியன் எல்லாளன்
இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலய சோழன் கி.பி. 848-871(?)
ஆதித்த சோழன் 871-907 CE
பராந்தக சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 949/50-957
அரிஞ்சய சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 956-973
ஆதித்த கரிகாலன் கி.பி. 957-969
உத்தம சோழன் கி.பி. 970-985
இராசராச சோழன் I கி.பி. 985-1014
இராசேந்திர சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராச சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063
வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070
அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150
இராசராச சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218
இராசராச சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமூகம்
சோழ அரசாங்கம் சோழ இராணுவம்
சோழர் கடற்படை சோழர் கலை
சோழர்கால இலக்கியம் பூம்புகார்
உறையூர் கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சாவூர் தெலுங்குச் சோழர்கள்

சதுரகிரி மலை - பூலோக கயிலாயம்

sathuragiri temple

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த

சதுரகிரி மலை - பூலோக கயிலாயம்

sathuragiri temple

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த

சதுரகிரி மலை - பூலோக கயிலாயம்

sathuragiri temple
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

சதுரகிரி மலை - பூலோக கயிலாயம்

sathuragiri temple
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

சதுரகிரி மலை - பூலோக கயிலாயம்

sathuragiri temple
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

திருச்சி மலைக் கோட்டை

trichy malaikottai temple
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும்

மலேசியத் தமிழர் வரலாறு

malaysian murugan hindu statue7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.
தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது

microsoft-office-2013-releasedவழக்கமான எம்.எஸ். ஒபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஒபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஒபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஒபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஒபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.
ஒபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும்.

மூலிகைக் குடிநீர்

herbal-water-tamil-siddha-medicineமூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர். வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!

Borobudur hindu temple-in-Central-Javaநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".

உருத்திராட்சத்தின் பெருமைகள்

Ruthratcham - Rudrakshஉருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள்

பால் தாக்கரே மறைவு தலைவர்கள் இரங்கல்

புதுடில்லி:வசேனா தலைவர் பால் தாக்கரே மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு மூத்த அரசியல் தலைவரை, நாடு இழந்து விட்டது. சாதாரண மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். மீடியா துறையிலும், முக்கிய
பங்காற்றியவர்.


பிரதமர் மன்மோகன் சிங்:மகாராஷ்டிரா அரசியலில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர், பால் தாக்கரே. தன்னுடைய திறமையான அரசியல் நடவடிக்கையின் காரணமாக, சிவசேனாவை,

பால் தாக்கரே உடல் தகனம்


சிவசேனைத் தலைவர் பால் தக்கரேவின் உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப் பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மந்திரங்கள் ஓத, பாடல்கள் இசைக்கப்பட, அவரது உடல் சிதையில் கிடத்தப் பட்டது.
பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே சிதைக்குத் தீ மூட்டினார். லட்சக் கணக்கான மக்கள் இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காஸா: தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

காஸா சிட்டி, நவ. 18-

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து காஸா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இதனால், பல

சென்னை அருகே 950 கி.மீட்டரில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: புயலாக மாற வாய்ப்பு

சென்னை, நவ. 18-
 
சென்னை அருகே 950 கி.மீட்டரில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: புயலாக மாற வாய்ப்புதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள் மட்டுமே பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு நீலம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து முற்றிலும் நின்றுவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது.
 
வறண்ட கால நிலையுடன் பனி பெய்வதால் இனி மழை இருக்காது என்று பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மழை மீண்டும் பெய்ய

பால் தாக்கரே காலமானார்

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இன்று மாலை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 86 வயதாகும் பால் தாக்கரே சுவாசக் கோளாறால் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பந்த்ராவில் பால்தாக்கரேவின் வீடான மடோஸ்ரீயிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பால் தாக்கரே காலமானதைத் தொடர்ந்து, ராஜ் ராக்கரே உள்ளிட்ட உறவினர்களும், பல முக்கியத் தலைவர்களும் பால் தாக்கரேவின் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரணாப்-மன்மோகன் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியுடன்..


சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சாமானிய மனிதனுக்கு உதவுவதற்காகப் பாடுபட்ட ஒரு மூத்த தலைவரை நாடு

பால் தாக்கரே உடல்நிலையில் முன்னேற்றம்: சிவசேனா தகவல்


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...