Oct 21, 2012

கின்னஸ் சாதனை படைக்க பாகிஸ்தானில், தேசிய கீதம் பாடிய 43 ஆயிரம் பேர்

கின்னஸ் சாதனை படைக்க பாகிஸ்தானில், தேசிய கீதம் பாடிய 43 ஆயிரம் பேர்லாகூர், அக். 21-

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ஒரே நேரத்தில் 15 ஆயிரத்து 243 பேர் தேசியகீதம் பாடினர். அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 42 ஆயிரத்து 813 பேர் பாடினர்.

அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் லாகூரில் தேசிய ஆக்கி ஸ்டேடியத்தில் பஞ்சாப் இளைஞர் விழா நடந்தது. அங்கு திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடினர்.

இந்த நிகழ்ச்சி பஞ்சாப் முதல்-மந்திரி முகமது ஷபாஷ் ஷரீப் முன்னிலையில்

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கவலைக்கிடம்?

ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாக மீடியாக்களில் வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ புரட்சி மூலம் கியூபாவை பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ (86). பல ஆண்டுகள் கியூபாவின் அதிபராக பதவி வகித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை கொடுத்து   விட்டு பதவி விலகினார். இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாகவும், அசைவற்று இருப்பதாகவும், செயற்கை சுவாசத்தில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் வெளியாகின.  Ôபிடல் காஸ்ட்ரோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம்தான் அவர் உயிருடன் இருப்பார்Õ என்றெல்லாம் ஆன்லைனில் தகவல்கள் வேகமாக பரவின. வெனிசுலா

அதிஷடலாப சீட்டிழுப்பு - SMS ஐ நம்பி 98,000 ரூபாவை இழந்த நெல்லியடி இளைஞன்:


News Service
அதிஷடலாப சீட்டிழுப்பு - SMS ஐ நம்பி 98,000 ரூபாவை இழந்த நெல்லியடி இளைஞன்:
[Sunday, 2012-10-21
5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
  

குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட

ஒலுவில் பிரதேசத்தில் ஒரே தடவையில் பிபட்ட 7,000 பாரை மீன்கள்: - ஒரு கோடி ரூபாய் என மதிப்பீடு
[Sunday, 2012-10-21
News Service ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிக்கின. ஓவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  
இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை

வயிற்றிலுள்ள கழிவுகளை அகற்றி பிறவிப் பயனை நீடிக்கும் கடுக்காய்



[Sunday, 2012-10-21

 
News Service'பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள். பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து குழந்தை வயிற்றைக் கெடுத்துவிடுவாள்.
  

ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

'காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..' - சித்தர் பாடல்

மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,
அவுஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.6 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர்.
மேலும் தங்களது வீடுகளை விட்டுவெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தெற்கு பசிபிக் கடலில் 22 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நில நடுக்கத்தினால் கடலில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழுந்தன.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

படுக்கை புண் வராமல் தடுக்க விசேஷ மின்சார உள்ளாடை

டோரோண்டோ:நோயாளிகளுக்கு, படுக்கை புண் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மின் ஆற்றல் கொண்ட உள்ளாடை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு, பின்புறத்தில் படுக்கை புண் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்.ஒரே இடத்தில் அசையாமல் படுத்திருப்பதால், ரத்த ஓட்டம் தடைபட்டு அதனால் புண் ஏற்படும். இதற்கு தீர்வு காணும் விதமாக, கனடா நாட்டு மருத்துவர்கள் இதற்காக பிரத்யேகமான உள்ளாடை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இந்த உள்ளாடையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின் திண்டுகளும் 12 மணி நேரத்திற்கு, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, மின் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வு 10 வினாடிகள் நீடித்திருக்கும். 37 பேரிடம் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டதில், இந்த உள்ளாடைகள் உடல் அசைவது போன்ற நிலையை ஏற்படுத்தி படுக்கை புண்கள் வராமல் தடுத்தன.

மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் காஸ்ட்ரோ பாதிப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,
கியூபாவின் மாஜி ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடெல் காஸ்ட்ரோ(வயது 86) பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, காஸ்ட்ரோவை தற்போது தாக்கியிருக்கும் பக்கவாத நோய் நரம்பு மண்டலத்தை முழுவதும் செயலிழக்க செய்து இறப்பை

வானாட் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி:தெற்கு பசிபிக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தெற்கு பசிபிக் கடலின் வானாட் தீவுப்பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் தீவுப்பகுதியாகும். இத்தீவின் போர்ட்வில்லா கடல்பகுதியில் இன்று காலை 35 கி.மீ. கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரி்க்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவானது. இத்தீவைச்சுற்றியுள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரம் ‌வெளியிடப்பட்டவில்லை. இதையடுத்து சுனாமி எச்சரிக்க‌ை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக அமெரிக்க புவியியல் வானிலை மையம் (யு.எஸ்.ஜி.எஸ்.) தெரிவித்தது. இதே பகுதியில் தான் கடந்த ஆண்டு 7.0 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குகதாஸ் -சிவசக்தி தம்பதிகளின் செல்வப்புதல்வனும் யாழ் இந்து  ஆரம்ப பாடசாலை மாணவனுமான செல்வன் குகதாஸ் திலக்சன் அவர்கள் யாழ் இந்து  ஆரம்ப பாடசாலையில்     2012 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரிட்சையில்  157 புள்ளிகள் பெற்று  சித்தியடைந்தமையை யிட்டுபாராட்டு தெரிவிப்பதோடுஇவருக்கு  கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் இவரை வழிநடத்திய கல்லூரி அதிபர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இவர் கல்வியில் மேன்மேலும் உயர்வுகள் பெற்று மக்களின் சேவகனாக வைத்தியனாக உயர்வடைய வேண்டி எல்லாம் வல்ல சாய்துர்க்கை அம்மனை வேண்டுகிறோம்
வாழ்த்துவோர்  : அப்பா ,அம்மா, பெரியப்பா , பெரியம்மா ,மாமா ,மாமி மச்சான் ,மச்சாள், அக்கா, அண்ணா, சுற்றத்தார்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...