Oct 20, 2012

கிழக்கில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்க்கவும்!- கிழக்கு பல்கலைகழகம் அறிவிப்பு



கிழக்கில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்க்கவும்!- கிழக்கு பல்கலைகழகம் அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,
காத்தான்குடி உட்பட கிழக்கு கரையோரத்தில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிழக்குபல்கலைகழக விலங்கியல் திணைக்கள போதனாசிரியர் ஜே.எம்.ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் மீன்களை பரிசோதனை செய்யவென குறித்த பிரதேசத்திற்கு இன்று நண்பகல் கிழக்கு பல்கலைக்கழக

பூமிக்கு பின்புறமாக புதிய கோள் கண்டுபிடிப்பு!


[Thursday, 2012-10-18
News Service விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கோள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிக்கு பின்புறமாக அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அளவிலேயே இந்த புதிய கோளும் உள்ளது. புதிய கோள் அதன் சூரியனுக்கு வெகு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுப்புற வெப்ப நிலை 1,200 டிகிரி செல்சியஸ் (2 ஆயிரத்து 192 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.
  
புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன்
உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க மாட்டேன்! - நித்தியானந்தா
[Saturday, 2012-10-20
News Service இளைய மடாதிபதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் கோபமடைந்துள்ள நித்யானந்தா, உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை ஆசிரமத்தில் நிருபர்களுக்கு நித்யானந்தா அளித்த பேட்டி:
  
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கியதும், போலீசில் புகார் செய்திருப்பதும் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. அதனால் எனக்கு அதிர்ச்சியில்லை. நானே ராஜினாமா செய்கிறேன் என ஆதீனத்திடம் வாக்குறுதி அளித்திருந்தேன்.
நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்யலாம் என காத்திருந்தேன். அதற்குள் அவரே என்னை நீக்கி விட்டார். அதற்கு என்ன காரணம் என

நித்தியானந்தாவால் சரியும் 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம்!

நித்தியானந்தாவால் சரியும் 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம்!
[Saturday, 2012-10-20
News Service 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம் சரிகிறது. நித்யானந்தா புகுந்ததை தொடர்ந்து சீரழிவு உருவானது என்று பக்தர்கள் வேதனைபட்டனர். நித்யானந்தா கடந்த ஏப்ரலில், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதும் எதிர்ப்பு கிளம்பியது.
  
இந்த பிரச்னை 3 மாதம் கிடப்பில் கிடந்தது. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்ததும் விவகாரம் பூகம்பமாக வெடித்து
நித்தியானந்தா நீக்கப்பட்டது இறைவனின் செயல்! - மதுரை ஆதீனம்
[Saturday, 2012-10-20
News Service மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை நீக்கியது குறித்து வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியது:கடந்த ஏப்ரலில் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தோம். அவரை தற்போது அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்.
  
சைவ மெய்யன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், தமிழக அரசு, நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு இணங்கவும் அவரை பதவியில் இருந்து

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை!
[Saturday, 2012-10-20
News Service மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினார். மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து தற்போதைய தலைமை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
  
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் வாதிட்ட அரசு தலைமை

காதல் தோல்வியால் கின்னஸ் சாதனை புரிந்த உலகின் பருமனான நபர்!

காதல் தோல்வியால் கின்னஸ் சாதனை புரிந்த உலகின் பருமனான நபர்! Top News
[Tuesday, 2012-10-16
News Service தனது பாரிய உடல் நிறைக்கு காதல் தோல்வியே காரணமென உலகின் மிகவும் பருமனான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரித்தானியாவைச் சேர்ந்த போல் மாஸன் (50 வயது) தெரிவித்தார்.
  
காதல் தோல்வியால் இராட்சத உருவத்தைப் பெற்ற அவர், தற்போது பிறிதொரு பெண் மீது ஏற்பட்ட காதலால் நிறையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.2009 ஆம் ஆண்டில் 980 இறாத்தல்

ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைவடையும்.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைவடையும்.
[Saturday, 2012-10-13
News Service இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
  
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி

குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக வேண்டுமென்றால், தினமும் 9 முறை சாப்பிடுங்கள்!

குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக வேண்டுமென்றால், தினமும் 9 முறை சாப்பிடுங்கள்!
[Thursday, 2012-10-18
News Service குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 9 முறை சாப்பிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்காக இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  
இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள்

96 வயதில் தந்தையாகி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்!

Top News96 வயதில் தந்தையாகி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்!
[Friday, 2012-10-19
ராம்ஜித் ராகாவ் எனும் வட இந்தியர் தனது 96 வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகி, மிக அதிகவயதில் தந்தையானவர் எனும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  
News Service எனினும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் தனது 94 வயதிலும், கரம்ஜித் எனும் குழதைக்கு தந்தையாகியிருந்தால் முன்னைய உலக சாதனையும் இவருக்கே சொந்தமாகியிருந்தது. தற்போது அதை உடைத்து, தனது 96வயது வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தையின் மனைவி சகுந்தலா 54 வயதானாவர்.
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் இம்முதியவர் தான் மீண்டும் தந்தையாகியிருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'என்னால் என்ன செய்யமுடியும்?, இவை

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் செய்மதி தொழில்நுட்பத்தோடு கூடிய பாதணிகள் Top
அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
  

மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது.

இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது.
 

பேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்


Posted: 19 Oct 2012


பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது. 

இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 80 லட்சமாக இருந்தது என, "பேஸ்புக்' இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரித்திகா ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உலக அளவில், இணையதளம் பயன்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், அலைபேசி, கம்ப்யூட்டர்

நித்யானந்தா நீக்கம் - நடந்தது என்ன?

திருஞான சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனமடத்தின் 292-வது ஆதீன மாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த மடத்தின் மொத்த சொத்து மதிப்பு 1400 கோடி.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா மதுரை ஆதீனத்தால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஆதீன மீட்பு குழு உருவாக்கப்பட்டு பல

மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா அதிரடி நீக்கம்


மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதி பதவியிலிருந்து நித்தியானந்தாவை அதிரடியாக நீக்கியுள்ளார் அருணகிரிநாதார்.
இது தொடர்பில் அருணகிரிநாதர் தெரிவிக்கையில் 'நித்தியானந்தா இன்னமும் சில நாட்களில் தானாக ராஜினாமா செய்யவிருந்தார். ஆனால் அதற்குள் நானே நீக்கிவிட்டேன். பொதுமக்கள், இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்பவில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. எனினும் நித்தியானந்தாவை நீக்குமாறு அழுத்தங்கள் எதுவும் வரவில்லை. சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என பிபிசி தமிழோசைக்கு

பறக்கும் ஆற்றலும் அபார நீந்து திறனும் கொண்ட பென்குயின்கள் - புகைப்படம்


பொதுவாக உயிரினங்கள் பற்றிய தொலைக் காட்சிச் நிகழ்வுகளில் பென்குயின்களின் வாழ்க்கை முறை பற்றி பார்த்திருப்பீர்கள்.
இதில் வெளிப்படையாகத் தெரியும் விடயம் என்னவென்றால் பென்குயின்களுக்கு இரு இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாது என்பதாகும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...