Aug 13, 2012

நான் வேம்பு பேசுகிறேன்..! மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..



சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல் ஓடி, சிக்கிக் கொண்ட அந்த நாட்கள்...
காய வைத்த வேப்பம் பூக்களின் அருமை தெரியாமல், ஊதிப் பறக்கவிட்டு விளையாடியது...
'தினமும் வேப்பிலைக் கொழுந்தை ஒரு கிள்ளு கிள்ளி, வெறுமனே மென்னு விழுங்கறதால எனக்கு தலைவலி, ஜுரமே வந்ததில்ல’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மாமாவின் ஆரோக்கியமான தேகம்...
கரும்புத் தோட்டத்தின் பம்ப்செட் தொட்டி மேல் அமர்ந்து, வேப்பங் குச்சி நுனியை பிரஷ் போல் தட்டி, பல் துலக்குபவர்களின்

ஆகாதது அருகம்புல்லினால் ஆகும்--இய‌ற்கை வைத்தியம்,


திண்ணை கிளினிக்!--


கற்பக மூலிகை பிணி தீர்க்கும் பிரண்டை


 

பற்கள் பளிச்சிட அழகுக்குறிப்புகள்!



கல்லீரலை பாதுகாப்போம்


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?


 Evks Elangovan Getrs Aicc Notice டெல்லி: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்து பேசியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜுலை 15ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.
இது குறித்து சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின்

மின்சாரத்தில் இயங்கும் புதிய மோட்டசைக்கிள்


Boxx Corp எனும் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் Cargo Scooter முற்றிலும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர். இது நவீன தொழில்நுட்பங்களுடன் சுற்றுச் சூழலுக்கான பாதுகாப்பை கருத்தில்கொண்டு அலுமீனியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 56 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக் கூடியது. 4 மணி நேரத்தில் பற்றரியை முற்றிலுமாக சார்ஜ் செய்துகொண்டால் 64 கிலோமீற்றர் தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
பல பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Boxx Scooter  கூரியர்(Courrier) சேவையாளர்கள், மற்றும் பொருட்கள் விநியோகம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.
பல நிறங்களில் வெளியாக இருக்கும் இந்த Scooterகள் இம் மாத முடிவில் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. ஐரோப்பிய வீதிகளில் இன்னும் சில மாதங்களில் வலம்வரவிருக்கும் இந்த Scooterகளின் விலையாக தற்போது 4000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பாரீசில் 12-08-2012 அன்று நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!



ஈரானில் இரட்டை நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு


டெஹ்ரான்,ஆக.- 13 - ஈரான் நாட்டில் ஏற்பட்ட இரட்டை பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டின் வட  கிழக்கு பகுதியில்  உள்ள தோப்ரிஸ் என்ற நகரில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ஏற்பட்ட அடுத்த 11 நிமிடங்களில் மேலும் ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு பெரிய அதிர்வுகளை  அடுத்து 55 முறை லேசான பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட பூகம்பம் 6.4 என்றும் இரண்டாவது ஏற்பட்ட பூகம்பம் 6.3 என்றும் ரிக்டர் அளவையில் பதிவாகி இருந்தது. இந்த இரு பூகம்பங்களின் காரணமாக கட்டிடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.  இந்த இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பேர் பலியானார்கள். இதுவரை இந்த இரட்டை பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. பூகம்பத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிட இடுபாடுகளில் மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த பகுதிகளில்  மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு

ஈரான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 306 ஆக உயர்வு




டெஹ்ரான், ஆக. 14: ஈரான் நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 6 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி நேற்று வரை 306 பேர் இறந்துள்ளனர். மேலும், 3037 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மர்ஸி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...