Dec 25, 2012

திறந்து வைக்கப்பட்ட T3 வீதித் தெடருந்து!!


 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 
 
பரிஸ் மாநகர முதல்வர்  Bertrand Delanoë (PS), Ile-de-France பிரந்தியத்தின் தலைவர் Paul Huchon (PS)  மற்றும் பல நகரசபை உறுப்பினர்கள் சில UMP கட்சி நகரசபை உறுப்பினர்கள் கலந்து  கொண்டு இந்த வீதித் தொடருந்தைத் தொடங்கி வைத்தனர். இந்த வீதித்தொடருந்து பரிசின் கிழக்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் இணைத்து வைக்கின்றது. T3 தினமும் 3 இலட்சம் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் என நம்புவதாக பரிஸ்

பரிசின் 302வது மெட்ரோ நிலையம்!

பரிசின் 302வது மெட்ரோ நிலையம் செவ்வாய்க்கிழைம திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது «Front Populaire» என அழைக்ப்படுகின்றது. இந்நிலையம் 12ம் இலக்க மெட்ரோ தொடரில் இது வரை இறுதி நிலையமாக இருந்த Porte de la Chapelle நீட்டிக்கபபட்டு இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பரிசின் வடக்குப் பகுதியான Aubervilliers பகுதியில் அமைந்துள்ளது. 





இதிலிருந்து Saint-Lazare செல்ல 16 நிமிடங்களும் Montparnasse  செல்ல 28 நிமிடங்களும் செல்லும் என RATP யின் தலைவர் Pierre Mongin கூறியுள்ளார். இந்நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் பதினையாயிரம் பயணிகள் வரை வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாற்றங்கள் - ஜனவரி 1 முதல் பிரான்சில்..... (வரி, சம்பளம்,போக்குவரத்து...)






ஜனவரி மாதம் முதலாம் திகதி 2013ம் ஆண்டு முதல் கட்டணங்கள், வரிகள், போக்குவரத்து, அடிப்படைச் சம்பளம் மேலும் பலவற்றில் மாற்றங்கள் பிரான்சின் அரசாங்கத்தால் புதிய பாதீட்டின் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது. இவ் விபரங்களை முதன் முதலில் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக்க நாம் தருகின்றோம்.
 
Livret A : சேமிப்புப் புத்தகத்தில் வைத்திருப்புத் தொகையின் கட்டுப்பாடு 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்புத் தொகையின் அளவு 22,950 யூரோக்களாக அதிகரிக்கப்படுகின்றது.
 
Impôt sur le revenu (sur les revenus 2012) (2012ம் ஆண்டிற்கான வருமானவரி): வருமான வரியின் கணக்கீட்டு அளவு இரண்டாவது வருடமாக அப்டியே தொடர்கின்றது. இது கிட்டத்த வரிசெலுத்துவோர் தொகையில் 2 சதவீதத்தை அதிகமாத்

அறிந்துகொள்வோம்



படியுங்கள்! பகிர்ந்துகொள்ளுங்கள்!

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents

கணணி முன் வேலை செய்பவர்களிற்கு கண்களில் ஏற்படும் அரிப்பு, சோர்வுக்கு இயற்கை நிவாரணி

கணணி முன் வேலை செய்பவர்களிற்கு கண்களில் ஏற்படும் அரிப்பு, சோர்வுக்கு இயற்கை நிவாரணி
[Tuesday, 2012-12-25
News Service இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும்

நீரிழிவு நோயை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

நீரிழிவு நோயை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்
[Tuesday, 2012-12-25
News Service வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன். நாவல்பழக் கொட்டை நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே
பாகற்காயின் மருத்துவ குணங்கள் பல :
[Tuesday, 2012-12-25
News Service பாகற்காய் கசப்பு சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயிற்கு இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) உண்டு. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து

பயணம் செய்வதற்கு முன் உண்ணக்கூடாத உணவுகள்

பயணம் செய்வதற்கு முன் உண்ணக்கூடாத உணவுகள்
[Saturday, 2012-12-22
News Service இன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அவ்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது. ஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சனையே ஏற்படுகிறது. எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம்.

5 லட்சம் கிலோ எடையுள்ள பாரிய விண்கல்லை நகர்த்தும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள்!

5 லட்சம் கிலோ எடையுள்ள பாரிய விண்கல்லை நகர்த்தும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள்!
[Tuesday, 2012-12-25
News Service விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது

கம்ப்யூட்டரில் அன்றும் இன்றும்



Posted: 25 Dec 2012

புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.
கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம். 
மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம். சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். 
இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர்

கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த சுறா – 15 பேர் படுகாயம்


1605171411Untitled-11சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது.
இங்கு பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகின்றன.
இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்ணாடி தொட்டி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தண்ணீருடன் சுறா மீன்கள் வணிக வளாகத்திற்கு பாய்ந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்ததில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 அங்குலம் தடிப்பு கொண்ட கண்ணாடி தொட்டி உடைந்தது எப்படி? என்பது மர்மமாக இருப்பதாகவும், அது குறித்து

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து!



நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாது உப்புக்கள் வைட்டமின்கள்
வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தையக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில்

ஏழு நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா..?



hipஉடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது.
ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

பீன்ஸின் மருத்துவ குணங்கள்!


beansபச்சை பீன்சில் அதிகளவில் தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அத்துடன் எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.
100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும்.
நார்ச்சத்தானது பெருங்குடல், நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருப்பதற்கு உதவுகிறது, குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் குறிப்பாக ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும்.
மிக அதிக அளவில் வைட்டமின் ஏ பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது.
இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
குறிப்பாக பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புறஊதாக் கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது.
இதில் காணப்படும் வைட்டமின் சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற.


to-get-relief-from-constipation-problemஇன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...