Mar 23, 2014

திருமதி மஞ்சுளா வசந்தராஜா 15.03.2014


திருமதி மஞ்சுளா வசந்தராஜா
மண்ணில் : 7 டிசெம்பர் 1965 — விண்ணில் : 15 மார்ச் 2014

யாழ். வேலணை வடக்கு சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா வசந்தராஜா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலக்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சறோஜினிதேவி(சறோ), சதானந்தி(சதா), சித்திரா(கலா), ஜெயசீலன்(சுவிஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைரவநாதன், நந்தகுமார், விஜயகுமாரன், கிறிஸ்ரினா(சுவிஸ்), வினோதா(பிரான்ஸ்), பரிமளகாந்தி, லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா),

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...