Dec 16, 2013

வான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்

வான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்

வான்மீகி தான் எல்லை கடந்த நிலை வரப்படும் பொழுதுதான் ஞானத்தைப் பெறுகின்றார்.

தனக்கு விபத்து என்ற நிலையில், தப்பிக்கும் எண்ணத்தில் வரும் பொழுதுதான் வியாசகர் ஞானம் பெறுகின்றார்.

அருணகிரிநாதர் எவ்வளவோ செல்வச் செருக்கோடு இருந்தாலும், கடைசியில் தன் உடலில் வேதனைகளாகும் பொழுது, அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வில்

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கு நீங்கள் கூடுமான வரை (படத்தில் காட்டியபடி) இதே மாதிரி வைத்துக் கொண்டு படுத்து கொஞ்ச நேரம் மூச்சை அடக்கி, எங்களுக்குள் இருக்ககூடிய சர்க்கரைச் சத்து சமமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து மூச்சை இழுங்கள்.

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்றும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து குறைய வேண்டும் என்று எண்ணுங்கள். நாளுக்கு நாள் இது குறையத் தொடங்கும்.

நமது உடலில் சர்க்கரையை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் பெருகிவிட்டால்,

நொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)


Monday, December 16, 2013

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...