Oct 3, 2012

உலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்



  




இட்லிவடை வாசகர்களில் செஸ் ஆர்வலர்களுக்கு மட்டுமாவது, இந்த ஐபிஎல் கிரிக்கெட் பெருவிழாவுக்கு நடுவே, தற்சமயம் உலக செஸ் சேம்பியன்ஷிப் நடந்து வருவது நிச்சயம் தெரிந்திருக்கும். 10 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலக சேம்பியன் விஷி ஆனந்தும், அவரை எதிர்த்தாடும் போரிஸ் கெல்ஃபாண்டும் சமநிலையில் (5-5) இருக்கிறார்கள். 12 ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள் சமநிலையில் இருக்குமானால், 4 துரித ஆட்டங்கள் நடைபெறும். அதில் சமன் எனில், 2 அதிவேக ஆட்டங்கள், சமன் எனில், இது போல 4 முறை (4 X 2) தொடரும், சமன் எனில், போதும் விட்டு விடுவோம் :-) இப்போது 7,8,9,10-வது ஆட்டங்கள்

விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்


விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்


நான் ஆனந்த்-கெல்ஃபாண்ட் உலக செஸ் சேம்பியன்ஷிப்பில் சில ஆட்டங்கள் குறித்து இட்லிவடையில் ஒரு வாரத்திற்கு முன்னர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, ஆனந்த் உலக சேம்பியன் பட்டத்தை அடுத்த 2 வருடங்களுக்கு தக்க வைத்துக் கொண்டதற்குப் பிறகு எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 42 வயதில் ஆனந்த் பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு, அவருக்கு செஸ் மேல் எள்ளளவும் ஆர்வம் குறையாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை.

அழகு தரும் ஆப்பிள்

Published On: | September 2012 |

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்

கோமா’வுக்கு காரணம்


kom
மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது `கோமா’ எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது? இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கியக் காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை.
அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்போது அந்தக் காலகட்ட

ஆண் -பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோகுளோபின்


thalaரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனை சாலையில்

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்

உலகம் முழுவதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண்பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் ரத்த பாயும் வேகத்தை குறிக்கும்.
இது இரண்டு வகையிலான அளவில் கணக் கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம்

வெறிநாய் கடியும் முதலுதவியும்

*எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும்.

*அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக

தனிமையில் மாரடைப்பா வந்தா என்ன பண்ணுவீங்க


மாற்றம் செய்த நேரம்:3/28/2012 பாடாய் படுத்தும் மாரடைப்பு எப்போது வரும்னு யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி

சிலந்தியின் விஷ நீர் பட்டால் என்ன செய்யனும்

மாற்றம் செய்த நேரம்:8/2/2012சிலந்தி விஷநீரை பீச்சிவிட்டால், அந்த இடத்தில் கொப்புளங்கள் உண்டாகும்.

சுண்ணாம்பு தெளிந்த நீர் - 4 அவுன்ஸ்
தேங்காய் எண்ணெய் - 4 அவுன்ஸ்
போரிக் பவுடர் - 1 அவுன்ஸ்


மூன்றையும் கலந்தால் வெண்ணிறமாக இளகிய பதத்தில் இருக்கும். கோழி இறகினால் கொப்புளங்களில் தினசரி தடவிவர குணமாகும். சிலந்தி கடித்ததைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விஷம் இரத்தத்தில் கலந்து ஊறி

பாம்பு கடிச்சா என்ன செய்வீங்க?


மாற்றம் செய்த நேரம்:10/1/2012பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச

வந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க

மாற்றம் செய்த நேரம்:10/3/2012

மீண்டவர்களுக்கு மார்புவலி ஏற்படும்போது நெஞ்சு பகுதியில் ஒரு பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போன்றும், நடு மார்பில் எரிச்சல் ஏற்படுவது போன்றும் தெரியும். குளித்துவிட்டு வந்தது போன்று வியர்வையும் ஏற்படும். சிலருக்கு நெஞ்சின் மைய பகுதியில் இருந்து தொடங்கி இடதுகைக்கோ, தொண்டைக்கோ, வலது கைக்கோ அல்லது வயிற்றுக்கோ வலி பரவும்.

விண்வெளி நிலையத்தில் இருக்கிறேன்: அசாஞ்ச்

லண்டன்: ஈக்வெடார் நாட்டு தூதரகமே கதியென இருப்பது விண்வெளி நிலையத்தில் இருப்பது போல உள்ளது என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்த ரகசிய தகவல்களை தனது இணைய தளமான விக்கிலீக்சில் வெளியிட்ட அவர் மீது சுவீடனில் செக்ஸ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க லண்டனில் உள்ள ஈக்வெடார்

வெள்ளி கிரகத்தில் பனிபடலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


லண்டன், அக்.3-

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெள்ளிகிரகம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் மேற்பரப்பில் பனிபடலம் சூழ்ந்து இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இது வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் 125 கி.மீட்டர் தூரத்தில் ஐஸ் போன்று உறைந்து கிடக்கிறது. இதன்மூலம் அங்கு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பூமியை விட வெள்ளி கிரகத்தில் அதிக குளிர் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சூரியனின் அருகில் வெள்ளி கிரகம் உள்ளது. இருந்தும் அங்கு பனிபடலம் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இந்திய ராணுவ ஜெனரலை தாக்கியது சீக்கிய தீவிரவாதிகளே!


 Attack On Gen Ks Brar Leaked Info Major Lapses Published: புதன்கிழமை, அக்டோபர் 3, 2012,

டெல்லி: லண்டனில் தன்னைத் தாக்கியது காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கிய தீவிரவாதிகள் தான் என்று முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பிபார் குற்றம் சாட்டியுள்ளார்.
சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகள் ஆயுதங்களைக் குவித்து வைத்ததையடுத்து அங்கு ராணுவம் நுழைந்தது. தீவிரவாதிகளை ராணுவம் ஒடுக்கியது.
இதைடுத்து சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்

படகுகள் நேருக்கு நேர் மோதியதால் ஹாங்காங்கில் 36 பேர் பலி



October 3, 2012Thursday,
acc_03ஹாங்காங்: ஹாங்காங்கில், இரண்டு பெரிய படகுகள் மோதிக்கொண்டதில், 36 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் இரவு,
ஹாங்காங் அருகே உள்ள லாமா தீவில், வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. இதை பார்ப்பதற்காக, ஹாங்காங் எலெக்ட்ரிகல் கம்பெனியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள், குடும்பத்துடன் லாமா தீவுக்கு பெரிய படகில் வந்தனர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...