Jun 13, 2012

நிம்மதியான தூக்கத்திற்கு நிராகரியுங்கள் Laptop மற்றும் Mobile Phones

                              எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு

நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயமாக தெரிந்துகொள்ள


Blood Pressure, Diabetes, Cholesterol சுயபரிசோதனை செய்ய
நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயபரிசோதனை செய்து இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்துகிட்டு நர்சையும், டாக்டரையும் தேடிகிட்டு இருப்போம்.
நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள இதோ கீழே

நிறைய தண்ணீர் குடிங்க, நோயின்றி ஆரோக்கியமா இருங்க





நமது உடம்பு எப்போதெல்லாம் கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான்.
ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு

பாசிப்பருப்பு பக்கோடா

Green Gram Dal Pakoda - Cooking Recipes in Tamil

பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்...

காய்கறி,சூப்,--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்





 காய்கறி,சூப்,
தேவையான பொருட்கள்

கோஸ் - 50 ‌கிரா‌ம்

பீன்ஸ் - 50 ‌கிரா‌ம்
கேரட் - 50 ‌கிரா‌ம்
சோளமாவு - 3 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு தே‌க்கர‌ண்டி
பட்டை லவுங்கம் - ‌சி‌றிதளவு
பிரியாணி இலை - ‌சி‌றிதளவு
மிளகு தூள் - 2 தே‌க்கர‌ண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி

செய்முறை

வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை,

தலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் --உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,


தலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

மருதாணி வைக்க போகிறீர்களா?


மருதாணி பவுடரை, ஒரு மெல்லிய துணியில் நன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த பவுடரில், டீ டிகாஷன் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். (டீ டிக்காஷன் போடும் போது அதில், 2 தேக்கரண்டி டீ பவுடருக்கு 1 தேக்கரண்டி சர்க்கரை, 2 லவங்கம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவிற்க்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்) பின், இக்கலவையில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?


உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான

டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?


டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. டூ சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும். டூ முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். டூ கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...