Sep 12, 2012

உங்கள் கணணி வேகத்தை அதிகரிப்பது எப்படி?இப்பவே ட்ரை பண்ணி பாருங்க!



  • Click Start →→→Open Control Panel →→→Open Network Connection.
  • Right Click Wireless Network Connection (இது எனது இணைய இணைப்பு) And Click Properties.
  • Click Internet Protocol (TCP/IP) →→→ Click Properties.
  • Tick “Use the following DSN server addresses.”

208. 67.222.222
208. 67 220.220
  • Finally Click OK , click CLOSE
பிறகு உங்களது இணைய இணைப்பை நிறுத்தி மீள் துவக்கவும்.

உங்களது இளமையின் ரகசியம் என்ன? இளமையின் இரகசியங்கள் இதோ


அனைவருக்குமே தாம் எப்போதும் இளமையாக… அழகாக… ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி… இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்… ரொம்ப ஈஸி..!
தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான… உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும். காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள். பின்னர் 11 மணிக்கு ஏதாவது

கவர்ச்சியான கண் அழகைப் பெற ஆசையா


இவ்வுலகத்தில் அழகை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மேலும் அழகாய் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அனைவரது மனதிலும் இருக்கும். ஆகவே முகத்திற்கு அழகு தருவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அழகான கண்கள் முகத்திற்கு இன்னும் வசீகரத்தைத் தருகிறது. ஒரு சிலருக்கு முகம் அழகாக இருந்தாலும் கண்கள் பொலிவோடு இல்லாமல், சோர்ந்து காணப்படும். இவற்றைப் போக்கி வசீகரமான கண்களைப் பெற சில சாதாரண செயல்களைப் பின்பற்றினாலே போதும். அதைப் படித்து தெரிந்து

ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்! நீங்களும் கொஞ்சம் வெள்ளையாகலமே!


முகத்தை அழகு படுத்துவதற்கு ஒரு ஈஸியான வழி என்றால் அது ஃபேஷியல் செய்வது தான். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசிகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கிவிடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்றும் செய்யலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். அவ்வாறு ஃபேஷியல் செய்யும் போது, முதலில் சருமத்தின் மீது சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதிலும் ஃபேஷியல் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதல்ல. ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும்

முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா


முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து

பேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்! நீங்களும் கொஞ்சம் வெள்ளையாகலமே!


முகத்தை அழகு படுத்துவதற்கு ஒரு ஈஸியான வழி என்றால் அது ஃபேஷியல் செய்வது தான். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசிகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கிவிடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்றும் செய்யலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். அவ்வாறு ஃபேஷியல் செய்யும் போது, முதலில் சருமத்தின் மீது சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதிலும் ஃபேஷியல் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதல்ல. ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போமா!!!

பாகிஸ்தானில் இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து : கராச்சியில் 300 இற்கும் அதிகமானோர் பலி


செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 314 பொது மக்கள் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும்பாலான மக்கள் தப்பித்து வெளியே செல்ல இயலாமல் பலியானதற்கு இத் தொழிற்சாலைகளில் அவசர வெளியேற்றும் வசதிகள் இல்லாமையும் அலாரம், மற்றும் தீயணைக்கும் கருவிகள் முறையாகப் பொருத்தப் படாமல் இருந்தமையும் கூறப்படுகின்றது.

இத் தீ விபத்து பாகிஸ்தானின் தொழில் கூடங்களின் பாதுகாப்பின்மையை உறுதிப் படுத்துவதாக கருதப் படும் அதேவேளை அங்கு இது போன்ற சட்ட விரோதமான தொழிற்சாலைகள் சன நெருக்கடி மிகுந்த இடங்களில் பல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இத் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக பலர் மாடியில் இருந்து குதித்துள்ளனர். ஜன்னலில் இரும்புக் கம்பிகள் போடப் பட்டிருந்தமையாலும் பலரால் வெளியேற முடியவில்லை. தீயை அணைப்பதற்காக அங்கு பல தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப் பட்டிருந்தன. கடந்த 10 வருடங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் இத் தொழிற்சாலையை வழி நடத்தும் உரிமையாளர்கள் தப்பி ஓடியதை போலிசார் கண்டுள்ளனர். இவர்களின் பெயர் விபரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளதுடன் நாட்டை விட்டுச் செல்லும் தகுதியும் இவர்களுக்கு இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானின் கிழக்கு லாகூரில் ஏற்பட்ட இன்னொரு தீ விபத்தில் 25 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...