May 10, 2012

துளசி

துளசி இலைச்சாறு 5 துளியளவு எடுத்து தாய்பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளித் தொல்லை நீங்கிவிடும்.

துளசி வேரும், சுக்கும் சமஅளவு எடுத்து மை போல் அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். துளசி இலை 10ம் இரண்டு சிட்டிகை ஓமமும் சேர்த்து

முகப்பரு குணமாக...

வேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து, அப்படியே பற்றாக முகப் பருக்களின் மீது தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பலன் தெரியும்.

ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. விலை

காக்கை வலிப்பு

எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

முகத்தில் ரோமங்கள் நீங்க---இய‌ற்கை வைத்தியம்

* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில்

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை சரிசெய்வதற்கு


நீரிழிவு நோயால் கண்பார்வை அதிகளவு பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கின்றனர் விழித்திரை நிபுணர்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு

இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர்

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.

முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு

டென்ஷனே இல்லாமல் எப்பொழுதும் புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசையா? ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.

கடைபிடிக்க வேண்டியவைகள்:

உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது
'அல்சர்' - சில உண்மைகள்
வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா? மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு உள்ளதா? வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.

வெங்காயம்

வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (Bவெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன்

இதயத்தின் இயக்கமும் இரத்த ஓட்டமும் - விளக்கமாக அறிந்து கொள்வோம்

இதயம்:
இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம். 
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. 
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம். 
இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலை.




இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...