Jan 9, 2013

உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடிய கால அளவுகள்

News Serviceபெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.
   வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில்

நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ள விண்கல்..! இழுத்துவர ரோபோ ரெடியாகுகிறது..!


News Serviceஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விஷப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது ! அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே ! அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா ! அப்படி என்ன விடையம் என்று யோசிக்கிறீர்களா ? பூமியில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மிகவும் வேகம் குறைவாக , பயணித்துக்கொண்டு இருக்கும் விண் கல் ஒன்றை அப்படியே லாவகமாகப் பிடித்து பூமி நோக்கி இழுத்துவர நாசா

சகல விதமான நோய்களுக்கும் இயற்கை மருந்துகள் [Saturday, 2013-01-05 19:37:14]

News Serviceஉணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம்

முகம் பிரகாசமாக இருக்க பயனுள்ள குறிப்புக்கள்

முகம் பிரகாசமாக இருக்க பயனுள்ள குறிப்புக்கள்

News Service முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்களும் சரி, ஆண்களும் சரி செய்வார்கள். அதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, பணத்தை அதிகம் செலவழித்து, முகத்திற்கு ப்ளீச், ஃபேஷியல் என்று பலவற்றை செய்வார்கள். பெரும்பாலானோர் ப்ளீச்சிங் தான் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், அந்த ப்ளீச்சிங் செய்யும் போது

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்களுக்கு அவசியமான பயிற்சிகள்..

News Service உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும். யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும். இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது

கொழுப்புத் தொல்லை, ஆண்மையின்மை,கண்பார்வைப் பிரச்சனைகளுக்கு கேரட் நிவாரணியாகிறது!

கொழுப்புத் தொல்லை, ஆண்மையின்மை,கண்பார்வைப் பிரச்சனைகளுக்கு கேரட் நிவாரணியாகிறது!
[Wednesday, 2013-01-09
News Service கேரட்டில் உள்ள 'ஏ' வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.
  
கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட

கல்லீரல் பழுதடைந்துள்ளதா என்பதை அறிய சில அறிகுறிகள் - பாதிக்கப்பட்டிருப்பின் உடனடி சிகிச்சை அவசியம்.

கல்லீரல் பழுதடைந்துள்ளதா என்பதை அறிய சில அறிகுறிகள் - பாதிக்கப்பட்டிருப்பின் உடனடி சிகிச்சை அவசியம்.
[Wednesday, 2013-01-09
News Service உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது

ஆதிகால வணிகத்தில் தமிழர் பயன்படுத்திய காசுகள்..!

ஆதிகால வணிகத்தில் தமிழர் பயன்படுத்திய காசுகள்..!
[Monday, 2013-01-07
News Service மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.
  
ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.
மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் -

விண்வெளியைப் பற்றிய அரிய புகைப்படங்களை, வெளியிட்டது நாசா!

விண்வெளியைப் பற்றிய அரிய புகைப்படங்களை, வெளியிட்டது நாசா!
[Monday, 2013-01-07 09:38:48]
News Service விண்வெளியைப் பற்றிய காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சுவிப்ட் வானிலை ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன டெலஸ்கோப், விண்வெளியின் புற ஊதாக்கதிர்களை பற்றி ஆராய்ந்து வருகிறது. விண்வெளியில் பெருமளவில் இந்த புறஊதா ஒளிதான் நிறைந்துள்ளது. டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு அரிய புகைப்படங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
  
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, நாசாவும், பென் ஸ்டேட் பல்கலைக்கழகமும் இணைந்து புத்தாண்டு பரிசாக, பொதுமக்களுக்கு இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து பென் ஸ்டேட்

புதிதாக 461 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!

புதிதாக 461 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!
[Wednesday, 2013-01-09
News Service புதிதாக 461 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா மையம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கெப்லர் என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் காமிரா விண்வெளியில் உள்ள புதிய கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
  
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை 461 புதிய கிரகங்களை கெப்லர் கண்டு பிடித்துள்ளது. இவற்றில் 4 கிரகங்கள் பூமியைவிட 2 மடங்கு சிறியதாக உள்ளன. இவை சூரிய மண்டலத்திற்குள் சுற்றி வருகின்றன. இவற்றின் மேல் பரப்பில் தீரவ வடிவில் தண்ணீர் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சமீபத்தில் கண்டறியப்ட்டுள்ள கிரகங்கள் உயிரினங்கள் வாழ தகுதியுடையவைகளாகவே உள்ளன.
இவை தவீர 1 லட்சத்து 50 ஆயிரம் புதிய நட்சத்திரங்களையும் கெப்லர் செயற்கை கோள் கண்டு பிடித்து போட்டோ எடுத்துள்ளது. இவை அதிக வெளிச்சத்துடன் திகழ்கின்றன.

செவ்வாயில் 80 ஆயிரம் பேர் தங்கும் நகரம் - 10 ஆண்டுகளில் குடியேறலாம்!

செவ்வாயில் 80 ஆயிரம் பேர் தங்கும் நகரம் - 10 ஆண்டுகளில் குடியேறலாம்!
[Tuesday, 2013-01-08
News Service
80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது. இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
  
எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல்

வரலாறு காணாத வெப்பத்தில் தகிக்கிறது அவுஸ்ரேலியா - புல் புதர்கள் பற்றியெரிகின்றன!

News Service
[Wednesday, 2013-01-09
அவுஸ்ரேலியாவில் இன்று வரலாறு காணாத வெயில் அடித்ததால் ஆங்காங்கே புல் புதர்கள் தீ பற்றி எரிந்தன. இதனால் பல வீடுகளும் தீயில் எரிந்து நாசம் ஆகின. அவுஸ்ரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் அவசர நிலை பிரகடனபடுத்தப் பட்டுள்ளது. சிட்னி அமைத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இன்றைய வெயில் 42.3யிஇ தொட்டது. இத்துடன் பலத்த அனல் கற்றும் வீசியதால் பல இடங்களில் உள்ள புல் புதர்கள் மள மள வென தீ பிடித்து எரிய தொடங்கின.
  
தீயுடன் பலத்த காற்று வீசியதால் தீ கட்டுகடங்காமல் 75 ஹெக்டர் தூரம் பரவின. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் இன்று மற்றும் 600 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு

இலவசமாக Facebook ப்ரெண்ட்ஸ் உடன் பேச தயாரா?


new-facebook-app-to-allow-free-voice-calls-to-friends

இலவசமாக Facebook ப்ரெண்ட்ஸ் உடன் பேச தயாரா?





  • 55
     

உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம்.
நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில்

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்


Posted: 08 Jan 2013

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. 

அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:

விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...