Jan 4, 2013

டாக்டரின் கைவிரலைப் பிடித்தபடி வெளியே வந்த குழந்தை - இணையத்தில் கலக்கும் அதிசயப் புகைப்படம்!

News Service தனது மனைவியின் பிரசவத்தின் போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறது.
  
அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். பிரசவத்தின்போது அலிசியாவின் கணவர்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் - முதலிடத்தில் கார்லோஸ்!

News Service உலகின் 100 பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். அதன்படி அது 100 பேர் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பணக்காரர்களின் சொத்துக்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  
இந்த பட்டியலில் பணக்காரர் என்றால் அனைவரின் நினைவுக்கு வரும் பில் கேட்ஸுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. மெக்சின் டெலிகம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆவார். அவரிடம் 70 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக சொத்துக்கள் உள்ளன. அந்த பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18வது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் கம்பெனி சிஇஓ லாரி எல்லிசன் 8வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து ஆலயம் திறப்பு

News Service அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், சுவாமி நாராயண் கோயில்கள் உள்ளன. தற்போது, அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 68வது கோயில், 100மில்லியன் டொலர் செலவில், கட்டப்பட்டுள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கோயில், பூகம்பத்தால் பாதிக்கப்படாத வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை

வேப்பிலையின் மருத்துவ பயன்

ht1290வேப்பிலையின் மருத்துவ பயன்

வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...